வாசகர்கள் கருத்துகள் ( 11 )
முற்றிலும் உண்மை. மோடிஜி காங்கிரஸை நன்கு புரிந்து வைத்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்கள் தான் பெருகியிருந்தது. அவரவர்கள் தசங்கள் குடும்ப சொத்துக்களை பெருக்குவதிலேயே காலத்தை தள்ளினர்.
வெறுப்பு பேச்சு மதவாதம் வளர்ச்சியை காங்கிரஸிடம் எதிர்பார்ப்பது அவருதான். அதை தாவி உங்கள் ஆட்சியில் வேறெந்த வளர்ச்சியும் கண்ணுக்கெட்டிய தூரம் தென்படவேயில்லை. அதானி அம்பானி வளர்ச்சி உங்களின் கொள்கை. அது நாட்டை சீரழித்துவிடும் என்பதை உங்கள் பக்தாள்களை தவிர மற்றவர்கள் உணர்ந்து வருகிறார்கள்.
புதிய தொழில்நுட்பம் பெற இந்தியா நீண்ட காலம் காத்திருந்தது. இதில் மற்ற நாடுகளை காட்டிலும் பின்தங்கி இருந்தது ....... BSNL ஐ ஊத்தியும் மூடாமே ..... அதற்கு 4G யும் கொடுக்காம சித்திரவதை செஞ்சீங்களே ஜீ ?? அதைச்சொல்றீங்களா ???
பிஜேபியிடம் எதிர்பார்த்துதான் மக்கள் 3வது முறையாக உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள், ஆனால் என்ன பிரயோஜனம் பெட்ரோல் விலை உயர்வு, பணவீக்கம் பெருத்துக்கொண்டே செல்கிறது அதன் பொருட்டு விலைவாசி விண்ணைமுட்டி நிற்காமல் உயர்ந்துகொண்டே செல்கிறது, அமெரிக்க டாலரின் மதிப்பை ரூ 40க்கு கொண்டு வருவேன் என்றீர்கள் இன்று அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ 87, இன்னும் நேரு பெயர்தான் உங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறது
நேரு இருக்கும் போதுதானே இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் என்கிற தனி நாட்டை கேட்டு பிரிந்து போனீர்கள் அப்போதே நீங்களும் போயிருக்க வேண்டியது தானே .அப்புறம் ஏன்?இன்னும் எங்கள் இந்துக்களின் இந்தியாவில் இருந்து கொண்டு புலம்ப வேண்டும்.இப்போதும் கூட நீங்கள் இங்கிருந்து கொண்டு சிரமப் படாமல் உங்கள் டொப்பிள் கொடி நாட்டுக்கு போய் சுபிட்சமாக வாழுங்கள் உங்களை யாரும் தடுக்கவில்லை.
வெள்ளை அண்ணே என்னே உங்களது ஞானம், நான் சொன்னதில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும், அதைவிடுத்து இந்தியா ஹிந்துக்களுக்கானது என்று பூச்சாண்டி காட்டவேண்டாம், இந்தியா இந்தியர்கள் அனைவருக்குமானது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
இவிங்க எழுதிக்.குடுத்ததை அவுரு வாசிக்க அவர் வாசிப்பு ஆஹா ஓஹோன்னு இருந்ததுன்னு இவிங்களே பாராட்டி, படிச்சதுக்கு நன்றி தெரிவிக்கும் காமெடி வேறு எந்த நாட்டிலும் இல்லை.
தமிழ்நாட்டில் மட்டும் ஆளுநரை தீய மு க வின் பொய் களஞ்சியத்தை வாசிக்கணுமாம் இல்லையனா கூச்சல் போடுவாங்க,அவமானப்படுத்துவாங்க, அதற்கு முடியாது போடான்னு வந்துட்டார் என்னபன்னுவது? மோடியிடம் நேர்மறை. அதற்காகவே குடியரசுத்தலைவரும் கொடுக்கப்பட்ட நேர்மையான உண்மையான கபடமற்ற உரையை வாசித்தார். வயித்தெரிச்சல் பட்டால் இருநூறு கிடைத்ததல்லவா.அதில் பர்னால் வாங்கிக்கொள்ளவும்...
ஆம்... 2014 வரைக்கும் தேசத்த வளர்த்து விட்டது தாங்க தான்னு நினப்பு.
ஊழல் பெருகி கொண்டே போகிறது சுப்ரீம் கோர்ட் கண் முடிதனமாக ஊழல் வாதிகளுக்கு நீண்ட வாயதா கொடுக்கிறது ஆர்என்ரவி மாதிரி படித்த பண்பாளர்களை கேவலமான்பொய்யான வாதத்தை முன1வைக்கும் சீனியர் வக்கீல்களின்பொய்யானவாதங்களை வைத்து இழி படுத்துகிறது சும்மா காங் டார்கெட் பன்றது என்னபிரயோசனம்
பல்லவிய மாததவும் போரடிக்குது எப்ப பாத்தாலும் இதய