வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கட்சிக்கு நீ எவ்வளவு விசுவாசமாக இருந்ததாலும், நாட்டுக்கு நல்லதா இருந்தாலும், அந்த ரண்டு குஜராத்திகளுக்கு பிடிக்காத வேலையை சுயமாக செஞ்சா, கல்தா தான். அட்ரஸே இல்லாம ஆக்கிடுவாங்க. கட்சியோட கொள்கை இது தான்
ஜக்தீப் தன்கர் பிரபஞ்ச சூஷ்ம சூழ்ச்சியை இப்போது புரிந்து கொண்டு இருப்பார் என்று மக்கள் கூறுகின்றனர்
அமித் ஷா வுக்கு பிரதமர் பதவி ஆசை வந்து விட்டதாம் , RSS உம ஓகே சொல்லிவிட்டார்களாம் பாவம் மோடி
மேற்படி வகையில் S உமாராணி, U.S. சரண்யா மற்றும் U.S. நிகில்குமார் அவர்களுக்கு பாத்தியப்பட்டு அனுபவித்து வந்து தற்போது மேற்படி பவர் ஏஜென்ட் POWER OF அட்டர்னி என்ற வகையில் எனது சுவாதீனத்தில் இருந்து வரும் இதனடியிற்கண்ட சொத்தை நாளது தேதியில் உங்கள் நிறுவனமான
ஆர்எஸ்எஸ் டில்லி தலைமை அலுவலகத்தின் பத்திரத்தை தானே படிக்கிறே? கோவில் இடத்தை ஆட்டைய போட்டு கட்டிய கும்பல் தான் நீங்க
பதவி வரும் போது பணிவு வர வேண்டும். எதிரியை விட துரோகியை மன்னிக்கவே கூடாது.
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கின்ற மர்ம நபர்களை போலவே இந்த து ஜனாதிபதியும் நடந்துகொண்ட விதம் ஏற்புடையயதல்ல. வயதுக்கேற்ற பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் வெளியே முகத்தை காட்டக்கூட முடியாது. நம்ம சி பி ராதாகிருஷ்ணன் அவர்களின் நடவடிக்கையை பார்த்து தெரிந்துகொள்ளுங்க.
அமேசான் காட்டில் கூட பார்க்க முடியாது
அன்று இவர் பிஜேபி தலைமை பேசை கேட்டு மம்தா வுக்கு எப்படி குடைச்சல் கொடுத்தார் , என்ன வெல்லாம் செய்தார் , ஆனால் இன்று எப்படி இவரை கருவேப்பிலை போல் தூக்கி எரிந்து விட்டார்களே , ஏன் ராஜினாமா செய்தேன் என்று சொல்லக்கூட வாய்ப்பு தரவில்லையே
நாங்க பங்களா ஒதுக்குவோம் ஆனா நீர் அதுல குடிபுக கூடாது நீரே வேற எங்காச்சும் போற மாதிரி போயிடனும் என்ன புரிஞ்சுதா
மோடியை எதிர்ப்பவர்கள் காணாமல் போவார்கள்
மோடியின் முன் கெட்டவர்கள் அழிவார்கள் ....earth movers வேலை இருக்காது
மோடி யே இவரை காலி சேயா அமிதா ஷா , வுக்கு பிரதமர் ஆசை வந்து விட்டது , அப்போ மோடியே தூக்கி எரிய படுவார்
ஒட்டு திருட்டு உண்மை முழுதாக வெளிவரும்போது மோடியே காணாமல் போவார் அரசியலில் இருந்து
பதவியின் காலமெல்லாம் பாஜவுக்காக உழைத்தார் எதிர்கட்சிகளை ஒடுக்குவதில் முழு மூச்சாய் மத்திய அரசிற்க்காக பாடுபட்டார் கடைசியில் இப்படி முதுகில் குத்தி அனுப்பி விட்டது பாஜக அரசு, கௌரவமாக பாஜக ஒதுக்கிய பங்களாவை நிராகரித்ததன் மூலம் பதவியில் இல்லாவிட்டாலும் மேலானவர் என்பதை நிரூபித்துவிட்டார்.
காங்கி எம்எல்ஏ வாகவே அரசியலில் நுழைந்தவர். அந்தக் கொள்கை இன்னும் ஊறியுள்ள ஆளு. இடத்தைக் கொடுத்தால் மடத்தை பிடுங்கிய ஆள்.