வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இந்தியாவில் வறுமையும் ஏழ்மையும் ஒழியட்டும் ,பசி பட்டினியால் மக்கள் எவரும் வாடக் கூடாது அந்த ராமபிரான் அருளால் நாடும் நாட்டு மக்களும் செல்வச் செழிப்பு பெற வேண்டும் .
பக்தி என்றால் மூட பக்தி சிறந்தது. இந்த பக்தி பாரதத்தின் தென் பகுதியில் குறைவு என்பது எதார்த்த உண்மை. பாரத்தின் வடபகுதியில் இருந்து வருபவர்கள் கற்பூரத்தட்டில்கையில் கிடைத்த காசுபோடுவார்கள் ஆனால் நாம் உண்டியலில் நோட்டாக போடுகிறோம் ஆனால் திரு க்கோயில்களில் கைங்கரியம் செய்பவர்களுக்கு பையில் துழாவி சில்லறை காசுகளைபோடுகிறோம் தானம் அறிந்து செய் என்பார்கள். அதுபோல் திருக்கோயில்களில் கைங்கரியம் அர்ச்சகார் நாயனம் வாசிப்பவர் தரையை கூட்டி சுத்தம்செய்பவர் ஸ்ரீ பாதம்தாங்கிகள் போன்றவர்களுக்கு கொடுங்கள். அரசு தயவை நம்பிருப்பதால் அச்சஉணர்வு உள்ளது என்பது உண்மை.
ஹிந்துக்களின் மறுமலர்ச்சி இனிதே தொடங்கியது... இனி அந்நிய பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது என்பதை தீயசக்திகள் உணர்ந்து திருந்த வேண்டும்....
போதும்யா... என்ட் கார்டு போடுங்கப்பா..? எத்தனை நாளைக்குத்தான் இதையே வச்சி செய்வீங்க...
மக்களே நான் இப்பொழுது வட நாட்டில் தான் உள்ளேன் ....இங்க ராத்திரியெல்லாம் ஸ்ரீ ராம ஸ்ரீ ராம் னு ஒரே பஜனை தா....வெடி சத்தம் , வண்டிகள் எல்லாம் ராம கொடிகள் (காவி) , இதை நம் தென் இந்தியாவில் எதிர்பார்க்க முடியாது .... காலையில் இருந்து ஹோமம், பஜனை, எங்கும் காவிமயம் ..மனசு கண நிமிடமும் ராம நாமத்தை விட்டு பிரிய விடல அவ்ளோ சிறப்ப இருக்கு இங்க ... தமிழ் மக்கள் இந்த மாதிரி கொண்டாட குடுத்துவெக்கலேன்னு தோணுது ...நன்றி
அய்யா மோன்சாமியோவ்.... “தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் உண்மையான பக்திமான்கள். வேட்டுவ குலத்தில் பிறந்த கண்ணப்ப நாயனார் முதல் அரசனான திருமிழிசை ஆழ்வார்கள் வரை அனைவருமே உண்மையான பக்திமான்கள். அவர்கள் உபதேசித்த திவ்யபிரபந்தம், தேவாரம், திருவாசகம் போன்ற நாமாவளிகளை படித்து அதன்படி தியானித்து... மிருகங்களாய் மாறாமல், மனிதனாய் இருந்து முக்தி அடைய விரும்புவர்கள்... தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறியர்களும் அல்ல... மததுவேஷிகளும் அல்ல... காட்டுமிராண்டிகளும் அல்ல... மிருகங்களும் அல்ல... தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பதினெட்டாம்படி கருப்பனுக்கு கிடா..வும் வெட்டி சாமி கும்முடுவான்... மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்க வருகிறப்ப கற்பூர ஆரத்தியும் காட்டுவான்... மதுரை மீனாட்சியை நெஞ்சுருக அமைதியாக வழிபடுவான்... தமிழன் மனிதனாய் பிறந்து... மனிதனாய் வாழ்பவன்... அவன் பிறக்குறப்ப மிருகவெறியனாக பிறப்பதுமில்லை, மிருகமாய் மாறி தன் மனிதகுலத்தைச் சேர்ந்தவர்களையே கொல்லுவதில்லை.... தமிழ்நாட்டுக்காரன் குடுத்து வைக்கலைன்னா பரவாயில்ல... நீ கொடுத்து வச்சிருக்கயில்ல... போய், காவி கோவணம் கட்டிட்டு மிருகமாய் ருத்ர தாண்டவம் ஆடு...
இப்ப புரியுதா, சனாதனத்தை ஒழிப்பேன்னு சொன்னா ஏன் வடக்கன்ஸ் ஆப்படிக்கிறாங்க ன்னு .....
இந்தியாவுக்கு காங்கிரஸ் கட்சி இல்லாமல் அப்போதே பாஜக இருந்திருந்தால் முழு சுதந்திரம் இந்துக்களுக்கு கிடைத்திருக்கும். இந்திய மக்களை சிறுபான்மை பெரும்பான்மை என காங்கிரஸ் காரன் பிரித்ததால் இந்துக்களை திட்டினால் சிறுபான்மைகள் ஓட்டு கிடைக்கும் என்று கணக்கு போட்டு அண்ணாதுரை திராவிடன் என்ற அனாமதேய பெயரில் கட்சி ஆரம்பித்து இப்போது இந்துக்களை பகுத்தறிவு என்ற பெயரில் முட்டாளாக்கு கின்றார்கள்.
ஜெய் ஸ்ரீ ராம் ..ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் .......
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
இன்னைக்கு கையிலேயே பிடிக்க முடியல....
இன்னும் நீ ....
ஜெய் ஸ்ரீராம்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
20 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
22 minutes ago
நிரூபித்துள்ளோம்!
44 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago