வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அவருக்கு பிடித்தது சமோசா, வெள்ளத்தின் பொது , மக்கள் உயிருக்கு காதலித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் வெள்ளத்தைப் பார்வையிட விமானத்தில் நண்பர்களுடன் சமோசா சாப்பிட அந்த வீடியோ இப்பவும் யு டியூபில் உள்ளது ,. வந்தே மாதரம்
ஜிலேப்பியால் தாக்கபட்டார் பப்பு
காங்கிரஸ் கொண்டாடும் பாகிஸ்தானில் உள்ள மீடியாவில் இவனுடைய ஜிலேபி விவசாயம் ஃபேக்டரி பற்றி விமர்சனம் செய்து தரக் குறைவான முறையில் விமர்சனம் செய்தார்கள் சிறப்பாகவும் அருமையாகவும் இருந்தது
அமுல் பேபி, பப்பு என்று பிஜேபியில் அனைவராலும் விமர்சிக்கப்பட்ட ராகுல், அவரின் பேச்சாற்றலால் மோடியையும் அவரது சகாக்களையும் திணறடித்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது, மோடியைபோல அவர் எதையும் பார்த்தோ அல்லது ப்ராக்டிஸ் செய்தோ பேசுவதில்லை, ஆகவே தற்போது மோடியும் மிட்ஷாவும் கூட ராகுல்ஐ அமுல் பேபி என்று சொல்ல அச்சப்படுகிறார்கள் , ராகுலுக்கு வளையல் வாங்கி அனுப்பிய ஸ்மிரிதி ராணி இன்று எங்கே என்று தெரியவில்லை , ஆகவே இது பிஜேபியின் முதிர்ச்சியின்மையை, பக்குவமின்மையை காட்டுமே தவிர ராகுலுக்கு இன்னும் அது வலிமையை ஏற்படுத்தும் ,
ஆம், 88 தேர்தல் தோல்விகளுக்குப் பிறகும் வலிமை கூடும்.
ஓ அமுல் பேபி பேச்சு இவருக்கு ரொம்ப புரிஞ்சுதாக்கும்..... ஒரே கிறுக்கு கூட்டமா இருக்கே
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகும் அளவுக்கு கிறுக்குத்தனம் செய்யும் போது, அதை ஊக்குவிப்பு செய்து ரசித்தால் அதன் பெயர் திணறல் என்பது காங்கிரஸ் அகராதிப்படியா?
தேர்தல் தோல்விக்கு முழுப்பொறுப்பு ஏற்று அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு பெற்று கார்கே அடுத்த பிரதமராக அறிவிக்க வேண்டும்
ராகுல் இன்னமும் பதவியில் இருக்கத்தான் வேணுமா?
இராகுல் ஜிலேபியை பெரிய அளவில் வாங்கி தனியாக பயிர் செய்திருப்பதாக தகவல். அடுத்த முறை தேர்தலுக்குள் அது விளைந்து நல்ல மகசூல் கொடுக்கும் என்று நம்புவதாக வணிகர் சிதம்பரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராவுளுக்கு அதானி அம்பானி கைப்பட செஞ்சு அனுப்பிய திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சுவீடு தான் சாப்பிடுவார். அம்புட்டு ஏக்கம் பயபுள்ளைக்கு அவர்களிடம் துட்டு கறக்க முடியவில்லையே என படு ஏக்கம் .. அதான் முக்கியஸ்தர்களான அவர்கள் பப்புவின் ஏசலுக்கு ஆளாகிறார்கள்.
ராகுல் இத்தனை ஆண்டுகளாக அரசியலில் / பொதுவாழ்வில் இருக்கிறார் ..... ஜிலேபியை தொழிற்சாலை வைத்து செய்யப்படும் இனிப்புப்பண்டம் அல்ல என்பது அவருக்குத் தெரியாமல் போனது பரிதாபகரமானது ...... கோமாளித்தனமான அணுகுமுறைகளை அவர் தவிர்த்திருக்க வேண்டும் ..... இதுதான் சாக்கு என்று அவரை பாஜக அவமானப்படுத்த அவசியமில்லை ....
rahul deserves as long he is a makku
கோவை ஜாங்கிரி ..... டில்லி ஜிலேபி .... அரசியல்வாதிகளுக்கு சுவீட் ஆகாது போல ...