வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவர்கள் நடத்துவது ஜல்லி கோட்டே அல்ல..சுத்த மடத்தனம்....ஒரு காளையை ஒரு நேரத்தில் ஒருவீரன் அடக்க அணைய முயற்சி செய்யவேண்டும்.. அதற்கு நேர் வரையறையும் வேண்டும்... அதைவிட்டு விட்டு ஒரே காளையின் மீது ஏகப்பட்ட பேர் ஒரே நேரத்தில் பாய்ந்தால் விபத்து அதிகம் நடக்கும்...காளைக்கும் மிரட்சி அதிகமாகும்.. இவர்கள் நடத்துவது ஜல்லி கட்டின் பெயரால் சாராயம் பிரியாணி வியாபாரம் மட்டுமே.
இது ஹிந்து மத பாரம்பரிய கலாச்சாரம்
தெருநாயைத் துன்புறுத்தினால் தண்டனை உண்டு. ஆனால் நம்மிடம் வம்புக்கு வராத காளைகளைத் துரத்திப் பிடித்து அடக்குவதற்கு அரசே வசதி செய்து கொடுக்கிறது. அது துன்புறுத்தலில்லையா ? ஜல்லிக்கட்டு குறித்த நீதிபதி பானுமதி அவர்களின் தீர்ப்பு சூப்பராக இருந்தது.
peta எங்கே போனான் ?
ஏண்டா... ஜல்லிக்கட்டையும் ஆன்லைனிலேயே நடத்திக்கலாமே.
முக்கியமாக கலைஞர் கருணாநிதி ஜல்லிக்கட்டு விழா என்று பெயர் வைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மார்ட்டின் மூலமா?