வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வருபவனை எல்லாம் கொசுக்களை போல சுட்டு வானுலக தேவதைகளிடம் அனுப்புவது தான் ஒரே வழி
பாகிஸ்தானின் ஆணுஆயுதங்கள் தாங்களே வெடித்து விட்டால் என்னாகும் ?
இது ஒரு நல்ல கேள்வி இது ஒரு நல்ல கேள்வி . இட் ஐஸ் எ குட் கொஸ்டின்.
அது அமெரிக்காவின் கண்ட்ரோலில் இருக்கிறது. பாக்கிஸ்தான் அணு ஆயுத கட்டமைப்பை பாதுகாக்க, இந்த கட்டிட அமைப்பு அமெரிக்கா ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் கட்டி கொடுத்ததாகும். இந்தியா, ஆபரேஷன் சிந்தூரின் போது பாக்கிஸ்தான் அணு ஆயுதம் இருக்கும் பகுதிக்கு அருகில் சென்று S 400 மூலம் குண்டு வீசியது. இதனால் அந்த பகுதிக்கு அருகில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்தது. ட்ரம்பின் கோவத்திற்கு இது ஒரு காரணம். இந்த குண்டு வீச்சிற்கு பயந்து தான் பாகிஸ்தானின் காஷ்மீர் தளபதி உடனடியாக அமைதி திரும்ப வேண்டும் என்று இந்திய ராணுவ அதிகாரியிடம் மன்றாடினார்.
.... வந்தே மாதரம்..... ஜெய்ஹிந்த்
ஒட்டுமொத்தமா அவர்களை அழித்து நிம்மதி ஆக இருக்கவேண்டும்.
சில்லறை சில்லறையாக பயங்கரவாதிகளை நேர்கொள்வதற்குப் பதில் இனி தேவை ஓட்டுமொத்த சிந்தூர 2 பாகிஸ்தான் என்கவுண்டர். பொறுத்தது போதும் பொங்கியெழு பாரத ராணுவமே.