வாசகர்கள் கருத்துகள் ( 10 )
JEE Passed persons in All state are CBSE students only.... Mostly private Coaching centre students
அருமை. எல்லாம் சமச்சீர் கல்வி செய்யும் மாயாஜாலம். இன்னும் சமச்சீர் கல்வியை பயின்ற நாம் வாழ்க்கையில் முன்னேறுவோம்?
இந்த வருடம் மட்டுமே வராத மாதிரி என்ன பேச்சு? எப்போதும் தானே வருவதில்லை!
எங்கே ஆளக்காணோம்? சங்கிகளின் சதி NEETம், JEEயும்னு சங்கு ஊதுவானுங்களே.
எங்கள் க்கு தேர்வு என்றாலே அலர்ஜி. தமிழன் படித்து முன்னேறி விட்டால் எங்கள் குடும்பம் க்கு யார் போஸ்டர் ஓட்டுவது குடை பிடிப்பார்கள். எனவே சமச்சீர் கல்வி படித்து எங்கள் கலவி தந்தை கள் நடத்தும் கல்லூரி களில் படித்து swiggy zomotto இவைகள் இல் வேலைக்கு சென்றால் போதும். இதனால் தானே தென் மாவட்டங்களில் தொழில் சாலைகள் அமைக்க விடாமல் போராட்டம் செய்கிறது. இருந்த ஒரு பெரிய ஆலை உம் விரட்டி விட்டனர். வடக்கில் சென்று வேலை செய்ய ஹிந்தி வேண்டும். அதற்கு தானே ஹிந்தி ஒழிக கோசம். ஆனால் நாங்கள் ஹிந்தி சினிமா chaanal மூலம் சம்பாதிக்க தெரியும். தமிழன் இந்த நிலை மாற இல்லை என்றால் நம் அடுத்த தலைமுறைக்கு இங்கு வேலை இருக்காது. டாஸ்மாக் கடையில் தண்ணீர் பாட்டில்கள் விற்க வேண்டும்
சூப்பர் கமெண்ட் சார். அருமை, அருமை.
அடுத்து JEE ஒழிப்போம்..... அதன் ரகசியம் எங்களுக்கு தெரியும்....அடுத்த தேர்தல் அஜெண்டா ரெடி....!!!
தமிழக மாணவர்கள் அறிவாளிகள். ஆனால் அரசியல்வாதிகள் அறிவுகெட்ட ஜென்மங்கள். பாட திட்டங்களை மாற்ற வேண்டும். அதற்க்கு ஆட்சி மாற்றம் தேவை
இம்மாதிரி இந்திய அளவில் நடக்கும் போட்டித் தேர்வுகள்தான் ஒரு மாநிலத்தின் பள்ளி கல்வித்தரத்தை முழுமையாக வெளிக்கொணரும். இன்னமும் குறிப்பிட்டு சொன்னால், இந்தியா முழுவதுமாக தேர்வு பெற்றுள்ளவர்கள் 54,378 பேரில், தமிழகத்திலிருந்து தேர்வு பெற்றவர்கள் முழுவதுமாக CBSE பாட திட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். நாங்கள் கல்வி தரத்தில் முன் நிற்கிறோம் என்று வெற்றிக்கு மார் தட்டும் இந்த திராவிட மாடல் அரசு, அரசு பள்ளிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக வெளியிட்டும். பின்னர் அவர்கள் சொல்வதை நம்புவோம். இதே நிலைதான் அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்து போட்டி தேர்வுகளிலும், அரசு பள்ளி மாணவர்களின் வெற்றி விகிதம்.
மோதியின் சதி என்று உருட்ட வருவார்களே ?