வாசகர்கள் கருத்துகள் ( 19 )
There should not be any special status to any state. Nehru did so many blunders and this issue one among them. India should be india.
என்ன பாகிஸ்தானின் கைக்கூலிகள் திருட்டு முன்னேற்ற கழகத்தின் குண்டர்கள்
எல்லாம் பாகிஸ்தானும் திருட்டு முன்னேற்ற கழகத்தின் கூட்டமைப்பும் உள்ள குண்டர்களும்
இந்த காதில் வாங்கி அடுத்த காது வழியாக விட்டு விடுங்கள். ஓநாய்கள் ஓலம் இடத்தான் செய்யும் . அதேர்க்கெல்லம் பயப்பட தேவையில்லை. இந்த மாதிரி தீர்மானங்களை நடுவண் அரசு புறந்தள்ள வேண்டும்
நீ என்னதான் தலைகீழாக நின்றாலும் பாகிஸ்தான் ஆதரவாளர் ஆட்சிக்கு சிறப்பும் கிடையாது அந்தஸ்தும் கிடையாது.
இந்த எழவுக்குத்தான் தேர்தல் தேவை இல்லை என தேர்தலுக்கு முன்பே எழுதி இருந்தேன் .மீண்டும் நமது வரிப்பணம் இந்த இழிபிறவிக்குத்தான் போய் சேரும் போல...
வேண்டுமானால் கடந்த 75 வருடங்களாக ஜம்மு காஷ்மீரில் அப்பாவி பண்டிட் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு பிராயச்சித்தமாக அங்கு உள்ள சட்டமில்லா சபைக்கு பிரத்யேக சலுகையாக அந்த யூனியன் பிரதேசத்தில் இந்திய இராணுவ அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு ஆட்சி அதிகாரத்தில் வைக்க வேண்டும். சராசரி மற்ற ஏனைய மாநில, யூனியன் பிரதேச சட்டசபை, முதலமைச்சரை காட்டிலும் அதிகார பலம் குறைத்து இந்திய அரசின், இராணுவ அதிகாரத்தின் கீழ் மாநில காவல் சட்ட ஒழுங்கை குறைந்தது அடுத்த 75 ஆண்டுகளுக்கு வைக்க வேண்டும்.
By getting special status JK what benefit will get
பாராளுமன்றத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றியபின் இதை திரும்பவும் மாநிலம் எடுப்பது சட்டத்திற்கு முரணானது என்றே உச்சநீதி மன்றம் அறிவிக்க வேண்டும் மேலும் இப்படி செய்வதால் நாட்டின் ஸ்திரத்தன்மை கெடும் அதற்கு தகுந்த நடவடிக்கை மத்திய அரசு எடுக்கலாம் என்றே தீர்ப்பு கூறினால்தான் இது மற்ற மாநிலங்களுக்கும் பரவாது இது கோவிட்டை விட கொடுமையானது.
அனைத்தையும் நேர் வழியில் அடைய முடியாது. இவர்களை அடக்க இவர்கள் வழியைத்தான் பின்பற்ற வேண்டும்