வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அர்ரெஸ்ட் எப்போ ?
பணி நீக்கம் செய்வதோடு கைது செய்யப்பட்டு லஞ்சம் வாங்கிய விவரங்களை விசாரித்து வெளியே கொண்டு வர வேண்டும்
இதோ ஏதோ ஒருதுரதிஷ்டமான ஒரே ஒரு நிகழ்வாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. நாட்டின் தலைநகரில் ஒன்றோ அல்லது ஒன்றுக்குமேற்பட்ட லஞ்ச லாபிகள் இருப்பதற்காண அறிகுறியே .இதை தீவிரமாக எடுத்து பலமுனை விசாரணை செய்து வெளிக்கொணரவேண்டும் .கங்கையை சுத்தம்செய்ததுபோல டில்லியை சுத்தம் செய்யவேண்டிய தருணம் இது .
பிஜேபி ஆட்சியில் நீதிபதி ஊழல் செய்தாலும், சிறைக்கு போகவேண்டியது தான் என்பதற்கான சரியான நேர்மையான நியாயமான ஊழலற்ற ஆட்சிக்கு எடுத்துக்காட்டு. பிற உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரு பெரிய படிப்பினையாக இருக்கும். ஊழல் செய்யாமல், மத்திய அரசின் திட்டங்களை இணங்கி செயல்படுத்த உதவும்.
பணம் எப்படி வந்தது என்பது மட்டும் இதுவரை வெளிவரவில்லையே ஏன் ?
எவனாக இருந்தாலும் ஊழல் செய்தால் பிடித்து உள்ளே போட வேண்டும் 100 கோடி என்பது இவர்களுக்கு சாதாரணமாக போய்விட்டதா வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள் என்று இலவச அரிசியை கொடுத்துக் கொண்டிருக்கும் நாட்டில் இந்த நீதிபதிகள் தேவையில்லை தொங்கவிட்டு விடலாம்
Dismissal is not the right punishment. As days pass by people would forget the entire episode. He should be impeached as per the provisions of law and the impeachment would be etched in history of Indian judiciary for ever.
பல நீதிகள் பணம் குடுத்து வாங்க பட்டிருக்கிறது அம்பலம் இந்த பணம் எந்த வழக்குக்கோ தெரியவில்லை குற்றவாளிகள் கொலை காரர்கள் தீவிரவாதிகள் தேச துரோகிகள் இப்படி சகலரும் இந்த சேவை யை பயன்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது
மத்திய அரசின் பிஜேபி மந்திரி சபையில் ஊழல் குறைவு அல்லது இல்லை என்று கூறலாம். ஆனால், பிஜேபி ஆண்ட காலங்களில் நீதிமன்றத்தில் நீதிபதி, வழக்கறிஞர் மத்தியில் உச்ச கட்ட ஊழல், சட்ட விதி மீறல்? வர்மா ஊழல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதனை சரிசெய்யவில்லை என்றால் பிஜேபியின் வரலாற்றில் கரும்புள்ளியை மறைக்க முடியாது.
பணி நீக்கம் என்கிற தண்டனை போதுமா. ஊழல் வழக்கு தொடுத்து தண்டனை வாங்கித் தர வேண்டாமா. அநியாயமாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டாமா. பணி நீ்
முன்னாள் நீதிபதி கர்ணன் நீதி துறையில் நடக்கும் அவலங்களை ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே சுட்டிக்காட்டியிருந்தார். அப்போதே அது பற்றி ஆராய்ந்திருக்க வேண்டாமா!.
கர்ணன் என்ன ஆனார் ? அது தான் நம் நாட்டின் நேர்மை