வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பணம் கண்டுபிடிக்கப்பட்டது நீதிபதி வீட்டில். முதலில் அவர்தான் பதில் அளிக்க வேண்டும். நீதி எது?
கவனிக்கவும்... மாபெரும் ஜனநாயக நாட்டில் அரசியல்வாதியையோ, நீதிபதியையோ சட்டம் அவ்வளவு எளிதில் தொட்டுவிட முடிவதில்லை....
ஏண் நீதிபதி அது எப்படி ஒரு நீதிபதி ஊழல் செய்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட பின்னும் விசாரிக்க அமைத்த குழு விசாரிக்க கூடாது என்று குற்றவாளி கேக்குறார் என்று நீங்க ஒரு நோட்டீஸ் குடுக்குறிங்க எவ்வளவு கேவலமா இருக்கு... இப்படி பட்டவங்க நீதிபதியா இருக்குற வரைக்கும் தீர்ப்புகள் என்றுமே விற்பனைக்கு தான்...
நீதிபதிகள் கடவுள் அல்ல சாதாரண மனிதர்களுக்கு என்ன நடைமுறையோ அதனை தான் நீதிபதிகளுக்கு பின்பற்ற வேண்டும் அவர்களை தனியாக யாருக்கும் தெரியாமல் ஏன் விசாரணை செய்ய வேண்டும் நீதித்துறை மக்களிடம் எதனை மறைக்க முயல்கிறது
இவரது மனுவை ஏன் ஏற்கனும்? ஏன் விசாரனைக்கு முட்டு கட்டை போடனும்? அப்பட்டமாக தெரியும் இதிலுமா இழுத்தடிப்பு?
ஒரு கடை நிலை ஊழியர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினால் அவரை கைதாவது செய்து இடைநீக்கம் செய்ய முடிகிறது ஆனால் கோடி ரூபாய் எரிந்த நிலையில் ஆதாரத்துடன் எடுத்த பின்னும் இந்த நீதிபதி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றால் இதன் பின்னணியில் மிக பெரிய அரசியல் பலம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக துணை குடியரசு தலைவர் பதவி விலகல், இப்போது நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை வழக்கில் சோனியா ராகுல் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி இப்படி எல்லாம் நடப்பது சாதாரண மக்கள் நீதி மற்றும் அரசியல் சாசனம் மீதான நம்பிக்கை இல்லை
இந்த ஒருவன் மட்டும் அடித்த கொள்ளையா அத்தனை கோடிகளும்?
ஜனவரி 7 வரை ஏன் 1 2 நாளில் பதிலளிக்க?முடியாது? உச்ச நீதி மன்றம் இப்படித்தான் வழக்குகளை கோடிக்கணக்கில் தாமதிப்பது வழக்கமாக வைத்துள்ளது.
பண மூட்டை விவகாரத்தில் ஒன்றும் செய்யவில்லை மத்திய அரசு. பங்கு வந்து சேர்ந்து விட்டால் விசாரணை நீர்த்துப் போகும் நிலை.
இதற்கும் மத்திய அரசிற்கும் என்ன சம்பந்தம் அறிவு கழன்றவன் போல கருத்து போடக்கூடாது
மத்திய அரசு குடியரசு தலைவரிடம் அவரை பதவி நீக்கம் செய்ய சொல்ல முடியும் அவருக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காமல் பழி வாங்க முடியும் ஆனால் எதையும் செய்யாமல் இழுத்தடிப்பது தவறு
விசாரணையை ரத்து செய்வது நல்லது.