வாசகர்கள் கருத்துகள் ( 43 )
இங்கு சாக்குமூட்டை இடமாற்றத்துக்கு பிறகு எரிக்க முடியாத மூட்டை இவ்வளவுதான் இவர்கள் நீதி
ஐ டி, அமலாக்க துறை விசாரணை நடத்தாதா? நீதிபதியும் சட்டத்திற்கு உட்பட்டவர்தானே. ஏன் இடமாறுதல் பதவி பறிப்பு விசாரணை நடத்தாதா
இவாளுக்கெல்லாம் விசாரணை எல்லாம் கிடையாது
சரியான தண்டனை வாழ்க வளர்க
கொலீஜியம் என்பது சரியான பாதையில் செல்ல வேண்டும், இட மாற்றம் என்பது என்ன ? அங்கும் சென்று பழைய செயல்களை தொடரவா ? அலகாபாத் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் செய்வது கொலீஜியம் அறியாதா ? வேட்கம் இல்லையா ?அல்லது அறிந்தும் இதுபோன்ற மென்மையாக நடக்கலாமா ? இதே ஒரு சாமான்யன் என்றால் எப்படி இருக்கும் ? சட்டத்தின் முன் அனைவரும் சமமா இல்லையா ? வர்மா எக்காரணம் கொண்டும் எங்கும் பணியில் தொடரக்கூடாது, புனிதன் என்று நிரூபிக்கட்டும், நீதி துறைக்கு மேலும் மேலும் அவமானம் செய்யாதீர்கள்.
"டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில், கத்தை கத்தையான ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது" இதுவரையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லையென்றார்கள் இவரைப் பதவி விலக்கம் செய்ய வேண்டும். அது குடியரசுத் தலைவரின் தார்மீகக் கடமை இல்லையேல் எல்லோரும் அக்கினி கடவுளிடம் தக்க தண்டனை தர விண்ணப்பம் செய்வதனைத் தவிர வேறு வழியில்லையோ
பிஜேபி க்கு எதிரான என்னுடைய பல பதிவுகளை அப்படியே மாற்றி, கத்தரித்து நான் சொல்லும் கருத்துக்கு எதிர்மறையான அர்த்தம் வரும்வரை விஞ்ஞான மாற்றம் செய்தவர்களிடம் நேர்மை பத்தி பேசுறீங்க. பகவான் இருக்கிறான் பாத்துப்பார்.
பகுத்தறிவு பகலவனின் பக்தரா ?
அவாளுக்கு அது கைவந்த கலை....
இதுவே சாமானியன் ஆயிரம் ஐநூறு லஞ்சம் வாங்கியிருந்தால் அவனை பணியிடை நீக்கம் செய்திருப்பார்கள் அல்லது ஐந்து வருட சிறை தண்டனை கிடைத்திருக்கும்.
இது ராமராஜ்ய ப்ராடக்ட் .... இப்படி தான் இருக்கும் ....ஹா ஹா ....இதுக்கு ஒண்ணுமே நடக்காது ..... தோண்ட தோண்ட புது புது பூதம் கிளம்பும் .... அதனால அப்படியே ஒரு கதை திரைக்கதை எழுதி முடிச்சிடுவாங்க ....
உ.பி மாநில அரசின் சிறப்பு வழக்கறிஞராக(சமாஜ்வாடிகட்சி) அகிலேஷ் யாதவால் நியமிக்கப்பட்டு பணிபுரிந்தார். அதிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக மாண்புமிகு கொலீஜியம் நியமித்து கவுரவித்தது.
அதாவது இனிமேல் இவர் வீட்டில் இருந்து கொண்டே சம்பளம் வாங்கிக்கொண்டுஇருப்பர். HC அல்லது SC நீதிபதியை நீக்க இந்திய அரசியலமைப்பு ல் யாருக்கும் அதிகாரம் இல்லை. பாராளுமன்றம் IMPEACHMENT செய்தால்தான் வர்மா அவர்களை பதவியில் இருந்து நீக்கமுடியும். ஆகையால் அரசியலமைப்பை மாற்றி ஊழல் நீதிபதிகளை தண்டிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கவேண்டும்.
மற்றதெல்லாம் எப்படி?