வாசகர்கள் கருத்துகள் ( 13 )
டெல்லி மதுபான ஊழல் கேஸில் ஜெயிலுக்கு போன இவர்.அந்த கேஸில் விடுதலை ஆகி விட்டாரா என்ன?
அங்கே ஒரு குட்டி கட்டு மர குடும்பம். ஆனால் கொள்ளை அடிப்பதில் கட்டுமரம் போல இல்லை. திறமை குறைவு தான்
குடும்ப வாரிசு அரசியல் நாட்டுக்குக் கேடு.
என்ன பிஜேபியில் சேர உள்ளார் வேறு வழியில்லை...மது பண கொள்கை வழக்கு இருக்கே
இங்குள்ள திருட்டு திராவிட அயோக்கிய குடும்பக் கட்சியும் ஒரு நாள் பி ஆர் எஸ் க்கு நேர்ந்த நிலைமை கண்டிப்பாக நேரும். அந்த நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அது எப்படியாவது நடந்தே தீரும் இது உறுதி.
காலேஸ்வராம் அணைக்கட்டியதில் தந்தையின் மீது ஊழல் புகார் ,டெல்லி மதுபான டெண்டரில் மகளின் மீது ஊழல் புகார் இந்த நிலையில் மகளை கட்சியை விட்டு நீக்கி பாஜகவை நோக்கி போக செய்து ரகசிய திட்டம் அங்கு சென்று மகள் பேச வேண்டியவர்களிடம் பேசி அப்பாவையும் தன்னையும் விடுவித்துக்கொள்வார் அதற்க்கு ஈடாக தெலுங்கானாவில் பாஜகவிற்கு தொல்லை குடுக்க கூடாது ,
திராவிட மாடல் வழியில் மடை மாற்றம் செய்யப்பட்டது... அம்புட்டு தான்...
குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் இப்படி சிதைந்தால் நாட்டுக்கு நல்லது. நல்லதே நடக்கட்டும்.
கிரேட் நியூஸ். அன்பு மணி - ராமதாஸ் அடி புடி சண்டை. அதை தொடர்ந்து சி எஸ் ஆர் - கவிதா தள்ளுபுடி சண்டை. நெக்ஸ்ட்?
குடும்பத்துலே வெட்டு குத்து இங்கே அப்பா பையன் அங்கே அப்பா பொண்ணு வாழ்க வாரிசு அரசியல்