வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வட மாநிலங்கள் பல வாரக்கணக்கில் மாதக்கணக்கில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, டெல்லி தொடர்ந்து பலநாட்களாக அபாய அளவுக்கும் 6 அடி அதிகமாக மூழ்கிக்கொண்டிருக்கும்போதும் முதல்வரும், பிரதமரும் மத்திய மாநில அமைச்சர்களும் எங்கு போயிருக்கிறார்கள் ?
குண்டு வைத்து ஒரு கோடி மக்களை கொல்வோம் என்று மிரட்டும் நல்ல உள்ளங்களை தேடிக் கொண்டு உள்ளார்கள். எதற்கும் அவர்களை பதுங்கு குழிக்குள் ஓடச் சொல்லவும்
சென்னை வெள்ளத்தில் உணவுகூட இல்லாமல் மக்கள் தவித்த போது எங்கப்பா போனாரு.
ஜிஹாதிகள் கூட்டணி. கலவரம், மக்கள் சொத்துக்களை அபகரிப்பது, அப்பாவிகளை கொல்வது இவங்களுக்கு கை வந்த கலை.
உபி போலீஸ் திறமைசாலிகள் கண்டுபிடித்து விட்டார்கள்...ஆனால் நமது ஸ்காட்லாந்து யார்டு க்கு நிகர் என்று பெருமை பீத்திகொள்ளும் தமிழக ஒன்கொள் கோவால் புற ஏவல் துறை அணில் பாலாஜியின் தம்பியை, வேங்கைவயல் குற்றவாளியை, ராமஜெயம் கொலையாளியை, வருடகணக்காய் தேடிக்கொண்டு இருக்காங்க...
சுத்த காமெடி பீசு .. இதே ராவுலாக இருந்தால் இரண்டாவது குடியுரிமையை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிப்போயிருப்பர். உங்களை போல அலைஸ் பாய்ஸ்... அதாங்க போலீஸ் திருடன் சிரிப்பு விளையாட்டெல்லாம் நடந்தேறி இருக்காது.. onepoint ..நீங்க முன்னாள் எம் பி யா ? அந்த பதவிக்கே பங்கம் வரவழைத்து விட்டீர்கள் . ஆக ஒன்று நிச்சயம் அநேக எம்பிக்களெல்லாம் உள்ளூர் திருடர்கள்.. இந்திய வல்லரசு நாட்டில் இப்படியும் கூத்து நடப்பது வெட்கக்கேடு
Sridharan Pt
உமக்கு என்ன பிரச்னை ?
எங்க ஆளுங்க ஜெயில்ல இருக்கும்போது ஷாப்பிங் போனவங்க - அண்ணன் ஜெயிலில் இருக்கும்போது தம்பிய கண்டுபிடிக்க முடியல - இதெல்லாம் ஜுஜுபி
அதுக்கும் பச்சை தானா ?
எதற்கு எச்சரிக்கணும். தூக்கி உள்ள போட்டா எல்லாம் சரியாகிவிடும். மறுபடியும் எதற்கு நிபந்தனை ஜாமீன். எப்போது ஜாமீன் நிபந்தனை மீறி அந்த ஊருக்குள் சென்றாரோ அதற்க்கு ஒரு வழக்கைப் போட்டு உள்ள தள்ள வேண்டியதுதானே.
இந்தியா வில் லஞ்ச லாவண்யம் பெருகவும் அதை வியாபாரியாக மாற்றவும் லஞ்சம் இல்லை யென்றால் ஸ்டேட்டஸ் இல்லை என்று ஆனதற்கும் கோர்ட்டுகளே காரணம். அக்னி தேவதைக்கே இந்த கண்ணாமூச்சி ஆட்டம் பொறுக்க முடியாமத்தான் நீதிபதி வர்மா வீட்டில் புகுந்தாள். இந்த நிகழ்வுக்கு பின்னரும் கேடு கெட்ட ஜென்மங்கள் திருந்துகிற மாதிரி தெரியலை.