வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மதத்தை வைத்து சிறுபான்மையினருக்கு மட்டும் அரசியல் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.. பெரும்பான்மையினர் மதச்சார்பற்றவர்களாக இருக்கவேண்டும் - இதுதான் காங்கிரஸ்கழகத்தின் கோட்பாடு.
இந்த வழக்கு அநேகமாக அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முடிந்துவிடும் என்று நம்புவோம்.
உண்மையா வழக்கு போடுவதாக இருந்தால் வாரணாசியில நம்ம தலக்கு எதிராகத்தான் வழக்கு போடணும்.., தோக்குற கண்டிஷன் ஆனதும் ஓட்டு எண்ணிக்கையை நிருத்திவைத்ததும் திடீரென வெற்றி பெற்றதாக அறிவித்ததும் அட அட அட.. அதுபோல மகாராஷ்டிரா தேர்தலில் லட்சக்கணக்கில் போலி வாக்காளர்களை சேர்த்து நூறு ஒட்டு இருநூறு ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும்.....உண்மையில் பாஜக மேலயும்,தேர்தல் கமிஷன்மேலாயும்தான் வழக்கு போடணும்....
இந்த வழக்கினால் ஒன்றும் நடக்காது. நடந்தாலும் பப்பு சகோதரிக்கே தீர்ப்பு சாதகமாகும். அப்படியே இந்த வெற்றி செல்லாது என கோர்ட் சொன்னாலும் மறுதேர்தலில் ஒட்டு போட்டு ஜெயிக்க வைக்க அமைதி மார்க்கத்தினர் அந்த தொகுதியில் ஏராளமாக உள்ளனர்
தேர்தல் சீர் திருத்தம் தான் மாற்று மருந்து. சாதி,மத அடிப்படையில் ஓட்டு, மத இட ஒதுக்கீடு தடுக்க வேண்டியது உச்ச நீதிமன்ற பணி. ஒரு வாக்காளர் தன் தொகுதியில் மட்டும் வாக்கு போட அனுமதி. வேட்பாளர் ஒரு வினாடி கூட குடி இருக்காத தொகுதியில் போட்டியிடலாமாம். இது சரியா?
தல வாரணாசியிலாய குடியிருக்கார் ???
குடும்பத்தினர் மற்றும் தனது சொத்துகள் குறித்த பல்வேறு முக்கிய தகவல்களை வேட்புமனுவில் பிரியங்கா மறைத்துவிட்டார் இது வேட்பாளரின் மாபெருந்தவறு . இதை கணம் கோர்ட்டார் அவர்கள் சாதாரணமாக நினைக்காமல் ஒரு பாராளுமன்ற நபரின் நேர்மையில் பங்கம் வந்ததாக கருதி அவரது தேர்வை ரத்து செய்ய வேண்டும் .மக்களிடம் மறைப்பது பாராளுமன்ற நபரின் தில்லு முல்லு தில்லாலங்கடி தனமாகும் .இதை அறவே ஒழிக்க வேண்டுமானால் நீதி அரசர் இவரது தேர்வை ரத்து செய்ய வேண்டும் .அப்போதுதான் தர்மம் தலைகாக்கும்