வாசகர்கள் கருத்துகள் ( 18 )
எஸ் டி பி ஐ கட்சி அமைச்சர் மருமவன் அழுத்தம் தாங்காமல் , பினாராயி எடுத்த நிலை ....விடம் சிக்கிக்கொண்டு இருக்கிறது .......
வக்பு வாரியத்தை கலைக்க வேண்டுமே தவிர அதை மறு ஆய்வு செய்வது தவறாகும்
மத்திய ரஸுக்கு எதிராகவோ உச்சநீதி தீர்ப்புக்கு எதிராகவோ மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது என்று சட்டம் வேண்டும் செய்தால் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் மத்திய அரசு அனுமதியின்றி மாநில மசோதாக்கள் சட்டமாக்க முடியாது என்று சட்டம் வேண்டும்
துருக்கனுக்கு வால் பிடிக்கும் கூட்டம் ..ஓட்டுக்காக எந்த அநியாயத்தையும் அவர்கள் செய்யலாம் என்றால் அடிமைத்தனம். ஒருத்தன் கூடவா எதிர்க்க மாட்டான் கேவலம்
உன்னோட தீர்மானத்தை யார் கேட்டது ஆட்சி கலைக்க படும்.
இவர்கள் தீர்மானத்தை கொண்டுபோய் குப்பையில் கொட்டலாம்
அதானே? அதெப்படி திருத்தலாம்? அவனுங்க ஓட்டுகள வச்சி தானே நம்ப பொழப்பு நடக்குது.
வக்ப் வாரியத்துக்கு இவ்வளவு நிலம் எப்படி வந்தது என்று பொது மக்களுக்கு விளக்கினால் நன்றாக இருக்கும். ஏராளமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டவை. இவற்றையெல்லாம் சரி பார்க்க வேண்டும்.
திருட்டு கும்பல்கள், பயங்கரவாதிகள், தேசவிரோதிகள் ஒன்று சேருவதில் வியப்பென்ன? பாஜக இவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க உடனே சட்டங்களை நிறுத்தவேண்டும். நல்ல நீதி அரசர்களை நியமிக்கவேண்டும்.
கேரள தீர்மானம் எதிர்த்து ஆந்திராவில் மசோதா தாக்கல் செய்ய முடியாதா? செல்லாதா? தேச தீர்மானம் எதிர்க்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை. நில நிர்வாக பணி மட்டும். மகள் சிக்கலுக்கு பதில் நடவடிக்கை? வக்பு வாரியம் ஏன் தேவை? பட்டா, கிரய பத்திர சொத்துக்கு விவரம் தனி நபரிடம் இருக்கும். அவர்களிடம் தானமாக பெற்று கொள்ளுங்கள். பிற சொத்து பூர்விக மக்களுக்கு மட்டும் சொந்தம். அரசியல் அமைப்புக்கள் தானமாக கொடுத்தாலும் குறிப்பிட்ட காலம் வரை தான் செல்லும். மதம், கலாச்சாரம் மாறும் போது பூர்விகம் தானே மாறிவிடும்.