வாசகர்கள் கருத்துகள் ( 18 )
வளரும் குழந்தையை கரிச்சு கொட்ட வேண்டாம் நண்பா!
மெனுவை திருத்தலாம். ஆனால் முட்டை தவிர வேறு அசைவம் வேண்டியதில்லை. அது சரி. இந்த குழந்தை எத்தனை வாய் பிரியாணி சாப்பிடும்? பொறித்த கோழி துண்டுகள் பெரியதா, சிறியதா சாப்பிடும்? சிலர் சமூக வலைத்தளத்தில் கவனம் பெற வேண்டி தங்கள் குழந்தைகளுக்கு இப்படி பேச, செய்ய பயிற்சி கொடுத்து, வீடியோ எடுத்து பதிவு செய்கிறார்கள். பார்த்து ரசிக்கலாம், ஆனால் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை.
அப்போ நல்ல தூங்குவான்.. படிக்கமாட்டான்
கோபி சந்தனத்துடன் கள்ளங்கபடம் இல்லாம கேக்கறான். கட்டாயம் போடணும்.
ஏன் பாப்பா பெரோட்டையும் பீஃபும் கேக்க வேண்டியதுதானே? எங்கே போனாலும் திங்க கெளம்பிடுங்க.
நம் ஊர் குழந்தைகள் சத்துமாவு உருண்டை சாப்பிடவே அஷ்ட கோணல் செய்யும். இந்த கொச்சுக்கு கோழி வேண்டுமாம் முழுவதும் மருந்தில் வளரும் பண்ணை கோழிகளை தின்றால் உடலுக்கு தீங்கு என்பதை டீச்சர்கள் புரிய வைக்க வேண்டும். வயதுக்கு மீறிய உடல் எடை, காமம், நோய்கள் எல்லாம் வந்து விடும் ஜாக்கிரதை.
முட்டையே அழுகியது சப்ளை செய்து நோய் வாய் படும் போது ... பிரியாணி தான் நினைவிற்கு வருகிறது.
குழந்தைகள் படிக்கச் வருகிறார்களா பிரியாணி தின்ன வருகிறார்களா, மதிய உணவு சரி. அப்புறம் அந்த சிறுவன் வேறு எதாவது கேட்பான் அவர்கள் பெற்றோர் சொல்லிக் கொடுத்த படி, அதையும் இந்த அரசுகள் செய்யுமா. மக்கள் வரி பணம் என்னமோ இவர்கள் பணத்தை கொடுப்பது மாதிரி , நல்ல கல்வியை கொடுங்கள் அதுபோதும்.
பள்ளிகளில் அசைவ உணவு கண்டிப்பாக தரமாக கொடுக்கமுடியாது என்பதே நிதர்சனமான உண்மை. குழந்தைகளின் உயிருடன் விளையாடாதீர்கள்.
அசைவ உணவுகள் தரம் குறைவாக இருந்தால் மிகப்பெரிய சுகாதாரகேடினை விளைவிக்கும். குழந்தைகளால் அதை எதிகொள்ள முடியாது. தயவு செய்து அசைவ உணவுகள் பள்ளி குழந்தைகளுக்கு வேண்டவே வேண்டாம். தினமலர் இதனை அந்த அமைச்சருக்கு பரிந்துரைத்தால் நன்றாக இருக்கும்.