வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கான் கிராஸ் கட்சி ஒழிந்தால் நாட்டில் பாதி தீவிரவாதம் ஒழிந்து விடும்.... தீவிரவாதிகளின் முக்கிய ஆதரவாளர்கள் இவர்கள் தான்.
பயங்கரவாதிகளுக்கு.... அடுத்தவர்களை பார்த்தால்... தங்களை போலவே தோன்றும்.... அப்படி தான் கார்கே உளறலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாஜக ஆட்சியில் தான் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ,ஆளுநர் எல்லோருமே அவர்கள் பதவிக்குரிய மாண்பை மீறி அரசியல் பண்ண ஆரம்பித்து விட்டனர்!
பின்ன அரசியல் செய்யாமல் அவியல் லா செய்வார்கள்? விஷத்தை விஷத்தால் தான் எடுக்க வேண்டும்
கற்பூர வாசனை தெரியவில்லையே....
என்ன தான் மேலே தூக்கி வைத்தாலும் உண்மை முகம் பல நேரங்களில் பல விதமாக வெளி வருகிறது. பல ஆயிரம் கோடி சொத்து எப்படி எல்லாம் மனிதனை பேச வைக்கிறது.
கார்கே, அவருடைய தாயையும், சகோதரியையும் உயிருடன் எரித்த முஸ்லீம்களை ஒருபோதும் பயங்கரவாதிகள் என்று அழைத்தது கிடையாது. அவர்களின் பயங்கரவாதம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், கார்கேவின் குடும்பம் ஹைதராபாத்தில் இருந்து கர்நாடகாவுக்குத் தப்பி ஓடியது என்பதை கார்கே ஓட்டு அரசியலுக்காக மறைத்து மக்கள் பணியாற்றும் நாட்டின் பிரதமரை பயங்கரவாதி என்றழைப்பது கேவலத்தின் உச்சம்.
காங்கிரசு நபர்கள் எல்லாருமே நிரகுருடர்கள்தான்
தேச துரோகிகளும்
நேரடியாக சொல்லலாமே.
பார்வை இழந்தவர் என்று நேரடியாக சொல்லலாமே