வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கொலை என்று செய்தி போடுவதே தவறு. கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி அழிக்கப்பட்டான் என்று இருக்கவேண்டும்.. முடிந்தால் பெயர் போடலாம்.
நாடு நாசமாக வேண்டும் என்று நினைக்கும் உள்ளூர், உள்நாட்டு புல்லுருவிகளுக்காகப் போராடுகிறார்கள் ....
டூரிஸத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டு இன்னொரு காசா ஆகும் எண்ணம் தான்
புற்று ஈசல் போல வரும் பாகிஸ்தானிய ஜிஹாதி கரையான்களை அழிப்பது அவசியம்.
பயங்கரவாதிகலை மட்டும் இல்லாமல் மதத்தின்"பெயரிலோ? அல்லது பணத்திற்காக அவர்களுக்கு"அடைக்கலம் தந்தவர்களையும் கைது செய்தால்தான் இதெல்லாம் முடிவிற்கு வரும்?
ஸ்வீட் எடு, கொண்டாடு. பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடு.