வாசகர்கள் கருத்துகள் ( 39 )
இதுபோன்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆளுநர் மாறுவேடத்தில் ஒரு வாகனத்தை வாடைக்கு இதுக்கொண்டு பயணிகள் போல் சென்று எந்த மூலை முடுக்கிலும் பயணம் செய்து, ஓட்டுனரிடம் என்ன ப வேண்டும் என்று கேட்டால் அந்த கடைக்கு அவரே அழைத்துச் சென்று நிறுத்துவார், காற்று எங்கெல்லாம் இருக்கிறியாதோ அங்கெல்லாம் யார் யாருக்கு எதுவேண்டும் அவைகள் அனைத்துமே கிடைக்கிறது இப்பொவுலகில், வந்தே மாதரம்
கரெக்டுதான். போதைப் பொருள் எப்பிடி தானே நடமாடும்?
ஆளுநர் ரவி அவர்களே நீங்கள் மிகவும் சரியாக சொன்னீர்கள்.தங்கள் பேச்சில் உண்மை இருக்கிறது.
உண்மையை காட்டினால் இந்த ரகுவிற்கு ஏன் கோபம் ?
அமைச்சர் நிதானத்தில்தான் பேசினாரா?மற்ற புகையிலைப் பொருட்களை விற்க அனுமதித்து விட்டு குட்காவை மட்டுமே தடை செய்வதால் என்ன பயன்? என்ன அர்த்தம்? சிகரெட் தயாரிப்பாளர்களிடமிருந்து என்ன கிடைத்ததோ என மக்கள் எண்ணவில்லையா? இப்போ குட்காவை போன்றே அபின், மெத் போன்ற ஐட்டங்கள் எளிதாகக் கிடைக்கிறது என்பது உண்மையில்லையா?
தமிழக போலீசார் பிடித்த இரசாயன போதை பொருள் இடம் எது என்று அமைச்சர் கூறவில்லை? போதை பொருள் எதிர் நடவடிக்கை தீவிரம். வரலாற்றில் முதன்முறையாக போதை தடுப்பு மாநில மாநாடு. போதை தடுப்பில் தமிழகம் முன்னிலை. ஆய்வு கூட்டம். விழிப்புணர்வு. 18000 க்கு மேற்பட்ட போதை எதிர்ப்பு குழு. இந்த தகவல் அனைத்தும் கூறுவது தமிழக அமைச்சர். போதை பொருள் விற்பனையில் தமிழகம் நிரம்பி வழிகிறது என்று விமர்சனம் மூலம் பொருள்படும். கவர்னர் சொன்னதில் உண்மை உள்ளது. அரசியல்யில்லை. கவர்னர் பதவியின் அதிகாரம் தெரிந்து அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் பேசுவதுயில்லை. கவர்னர் தான் முழுநேர மாநில முதல் செயல், நிர்வாக அதிகாரி. ஒரு மாநில அரசு அதிகாரிக்கு இருக்கும் அதிகாரம் மந்திரி, வக்கிலுக்கு கிடையாது.
மெத் வியாபார விவரம் முழுவதும் பெத்துமா நாயகருக்கு மிகவும் நன்றாக தெரியும் என்பதும் அண்ணன் அமைச்சர் அவர்களுக்கு தெரியும் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் பதிவு செய்வது காலத்தின் கட்டாயம்.. என்ன அமைச்சரே.. சரிதானே நான் சொல்றது?
போதைப்பொருள் நடமாட்டம் என்பது அவதூறு. ஆம், அது ஆட்சியில் உள்ளவர்கள் ஆதரவால் நடக்கும் விநியோகம்.
கடைகளில் மிரட்டி வசூல் செய்தது திராவிட மாடலின் அந்தக்கால பழக்கம் .... அது மலையேறிவிட்டது ..... பிறகு தொழிலதிபர்களிடம் .... இவையெல்லாம் போதாதென்று போ பொருள் பிசினஸில் கைவைத்துள்ளனர் ..... எப்போதுமில்லாத அளவு ஆண்மை இழப்பு / மலட்டுத்தன்மை, கருத்தரிக்க இயலாமை பிரச்னைகளும், அவற்றுக்கான மருத்துவர்கள் / மருத்துவமனைகள் / லேப்கள் பல்கிப்பெருகியுள்ளன ..... மாணவ, இளைஞர் பருவத்திலேயே இப்பழக்கத்துக்கு அடிமைகள் ஆகிவிடுகிறார்கள் ....
என்றாவது திருடனோ தெரிந்தே குற்றம் செய்பவனோ செய்த குற்றத்தையோ செய்கின்ற திருட்டையோ ஒத்துக்கொண்டதாக சரித்திரமில்லை கஞ்சா மற்றும் இதர போதைப்பொருட்கள் சரளமாக அதை உபயோகிப்பவர்களுக்கு கிடைக்கிறது ஒருவேளை அமைச்சர் பொதுமக்களில் அவற்றை பயன்படுத்தாத வர்களுக்கு கிடைப்பதில்லையல்லவா அதைத்தான் கூறுகிறார் தற்போது சிகரெட் கிடைப்பதைப்போல் போதைப்பொருட்கள் கிடைப்பதில்லை அந்த ஆதங்கத்தில் அமைச்சர் சொல்கிறாரோ