வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பக்கத்தில் அடர்ந்த வனம் என்றால், விமான நிலையமும் காட்டை ஆக்ரமித்து கட்டப்பட்டதுதான்? அப்போ வனவிலங்குகள் வரத்தான் செய்யும்.
தயவு செய்து சிறுத்தைக்கு பெயரை மாற்றுங்கள். புள்ளிப்புலி என்று பெயரை மாற்றுங்கள் இப்போது அந்த பெயர் மனிதர்கள் மற்றும் அவர்கள் ஆர்ந்த கட்சிக்கு வந்துவிட்டதால் இனி வேறு பெயரில் அழைக்கவேண்டும், உலகளவில் dotedtiger என்று அழைக்கப்படவேண்டும் . வந்தே மாதரம்
வனவிலங்குகள் வாழும் இடத்தை நாம் ஆக்கிரமித்து விட்டு அதுக வருதுன்னு கம்ப்ளைண்ட் பண்றோம்... காமெடியா இல்லை...??
ரொம்பவும் குருமாவை கிண்டல் செய்யாதீங்க. தமிழகத்தில்தான் நடமாட்டம் அதிகம்.