வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அதற்கு நீங்கள் முதலில் குஜராத் துறைமுகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலே போதும்!
களத்தில் அதிகம்தான் ஆகியிருக்கிறது. சும்மா வாய் சவடால். Strict action இல்லை. தமிழகத்தில் School ல பரவியுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.
அனைத்து துறைமுகங்களும் அதானி கன்ரோலில் எதற்காக..??
ஜாதி பாகுபாடு இல்லாத ஹிந்து மத்த்தை முதலில் உருவாக்குங்கள்
அப்புசாமியா??? பப்புசாமியா??
முதலில் தமிழகத்திலிருந்து துவங்குவோம்.
பத்து வருசமா ஒரே பல்லவி. குஜராத் லதான் போதை மருந்து அதிகமா பிடிபடுது.
குஜராத் என்பதால்தான் பிடிப்படுகிறது ஆனால் தமிழகத்தில் பிடிபடாமல் நேரடியாக வியாபாரத்துக்கு வந்துவிடுகிறது . இரும்புகரங்களின் பிடியில் பிடிபடாமல் வாலுக திராவிட மாடலு
தமிழகத்தில் திரைப்படமே எடுக்குறாங்க , ஆளும்கட்சியில் சேர்ந்து தலைமையுடன் போஸும் கொடுக்குறாங்க சாமி
ஜாபிர் சாதிக்கு குஜராத்தின்னு சொல்ல சொல்லி ஒப்பிஸ்களுக்கு கட்டளை ஏதும் வந்து இருக்கா என்ன ?