வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஹிந்தி நாட்டில் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி ஆகும். தமிழ் நாடு தவிர - பாக்கி எல்லா ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் - ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. தமிழ் நாடு தவிர பாக்கி எல்லா - ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் - ஓரளவு ஹிந்தி பேசுகிறார்கள். உள்நோக்கு கொண்ட ஊழல் அரசியல்வாதிகள் தமிழர்களை ஹிந்தி கற்கவிடாமல் செய்கிறார்கள்.
திராவிடர்கள் பேசும் திராவிட மொழியை மதிக்க வேண்டும். அப்படியே தெலுங்கர்களுக்கு என்று ஒரு மாநிலம் அமைத்து தமிழகத்தை இரண்டாக பிரித்து விட்டால் அவர்கள் தனியாக திராவிடர்களை மட்டும் முன்னேற்ற வசதியாக இருக்கும். தமிழர்கள் உண்மையான தமிழகத்தை முன்னேற்றலாம்.
செப்டெம்பர் 14 ஹிந்தி மொழி தினமானால், அனைத்து மொழிகளையும் மதிக்கும் மத்திய அரசு பிற மாநில மொழிகளுக்கு எந்த நிஹால் விழா எடுக்கும்? அனைத்து மொழிகளையும் "மிதிப்போம்" என்பதற்கு பதிலாகத் தவறுதலாக "மதிப்போம்" என்று சொல்லிவிட்டாரோ
எல்லாரும் உங்களை போன்று இருந்துவிட்டால் சகோதரத்துவம் பெருகிடும் , பெற்ற மகளையே காம கண்ணோடு பார்க்கும் கழகங்களில் எனது மொழியே "அப்பா " மொழி என்று அலையும் அறிவிலிகளால் தான் சிக்கலே , அவரவர் எல்லையில் அவரவர் மொழியை வளர்த்து கொண்டிருந்தாள் எந்த பிரச்னையும் வராது , காம களியாட்டம் போடும் ஒருவன் வந்து எனது மொழிதான் சிறந்தது என்று சர்வாதிகாரம் செய்ய நினைக்கையில் முதலில் அவனது நடவடிக்கைகளை வைத்து அவனது மொழியும் எடை போடப்படுகிறது
மேலும் செய்திகள்
தன்னம்பிக்கையே வெற்றி தரும் ; நெல்லை பாலு
28-Aug-2025