வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அந்த சிறிய அறைக்குள் பதுங்கி இருப்பது யார்?
அதை மீட்க முயலலாம் .....
விடுதலையின்போது பாகிஸ்தானை பிரிக்காமல் விட்டிருந்தால் இப்போது அவர்கள் மெஜாரிட்டியாகி இங்கு (ஐ எஸ் ஸ்டைல்? ) ஆட்சியைப் பிடித்திருப்பர். ஆர்எஸ்எஸ் இயக்கமே ஒழிக்கப்பட்டிருக்கும். அப்போதும் ஹிந்து மக்களுக்கு சுரணை வந்திருக்காது. அது சரி பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதி மக்களை என்ன செய்வது? அவர்கள் இந்தியாவுக்கா விசுவாசமாக இருப்பார்கள்?. நடக்கவே நடக்காது.
உலக அளவில் இந்தியாவிற்கு இது சிக்கலை கொடுக்கும் .அவர்கள் யோசிக்கும் முன் செய்து விட வேண்டும் .
முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் குழப்பம் தான்