வாசகர்கள் கருத்துகள் ( 25 )
எல்லா சட்டங்களும் காங்கிரஸ் காரன் இயற்றியது தீங்கானது மாற்றனும் என்று கதறும் திடீர் தேசபக்தர்கள் இதற்கு என்ன காரணம் கண்டுபிடிப்பார்கள்.
சீனாவில் அரசியல்வாதிகள்..குறிப்பா ஆளும் வர்க்கம் ஊழலில் ஈடுபட்டு நிரூபணம் ஆணால் மரண தண்டனை என்று படித்துள்ளேன். அந்த அளவு இல்லை என்றாலும் அட்லீஸ்ட் இவனுங்க தேர்தலிலேயே நிற்க கூடாது என்று கட்டுப்படுத்தலாமே. குடிமக்களுக்கு மட்டும்தான் அனைத்து சட்டங்களா???
நாளை நாமலும் மாட்டிகிட்டா என்ன செய்வது என்ற பயமோ என்னவோ????இந்தியாவிற்கு மிக முக்கியமான தேவையான சட்டமே இந்த அரசியல்வாதிகளின் நேர்மை தகுதி வயதுதான்.மற்ற எல்லாவற்றையும் விட அதி முக்கியமானது.காரணம் நாட்டின் வளர்ச்சி பொருளாதாரம் குடிமக்களிள் வாழ்க்கையே இவர்கள் கையில்தான்.தேவையில்லாத சட்டங்களை இயற்ற காட்டும் ஆர்வத்தை இதில் மட்டும் பிஜெபி காட்ட மறுப்பது ஏனோ????
தவறான கொள்கை. உடனடி பரிசீலனை. அரசியல்வாதிகள் தண்டனை பெற்றால் அவர்களின் குடும்பமோ வாரிசுகளோ எந்த காலத்துக்கும் சொத்து வாங்கக் கூடாது மற்றும் எந்த பொறுப்பிலும் இருக்கக் கூடாது. பாஸ்போர்ட் முடக்கம்.
இதை மரண தண்டனை குற்றமாகக் கருதிக் குறைந்தபட்சம் 14 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்.
ஒரு திருடன் இன்னொரு திருடனுக்குத்தான் சிபாரிசு செய்வான்
சிங்கப்பூர் போல 20 பிரம்படி ...
விட்டுக்கொடுக்காத திருட்டுபய கொள்கை.
கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கவேண்டும். இது நியாயமான கோரிக்கைதான். அதாவது ஆறு ஆண்டு தண்டனைக்கு பிறகு அவர்கள் திருந்தினால் ஆறு ஆண்டு தடை போதுமானது. ஆறு ஆண்டுகளுக்கு பின்னும் அவர்கள் திருந்தவில்லையென்றால் வாழ்நாள் முழுவதும் தடை. இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.
நம்நாட்டில் உடனடியாக தீர்ப்பு வந்துவிடாது. வழக்கு முடிந்து தீர்ப்பு வர குறைந்தது பத்தாண்டுகள் மேல் முறையீடு அது இதுண்னு மேலும் பல வருசம். குற்றம் செய்து தண்டனை பெற்றவன் மீண்டும் செய்து அதற்கு தீர்ப்பு வர இன்னும் 20 ஆண்டுகள். இதெல்லாம் சாத்தியமா.. தப்பிக்க.. நம்மை மீண்டும் அதிகாரம் செய்யவே பயன்படும். குற்றம் நீரூபணம் ஆகி அவனுக்கு 3மாசம் தண்டனை கொடுத்தாலே தகுதி நீக்கம் செஞ்சிடனும். அதென்ன 2வருச கால அளவு...அனைத்து காங்கிரஸ் கொண்டுவந்த சட்டங்களையெல்லாம் திருத்தும் பிஜெபி அரசியல் கட்சி தலைவர்கள் சம்பந்த பட்ட சட்டத்திற்கு மட்டும் இதை பாராளுமன்றம்தான் முடிவு செய்யனும் என்று கூறுவது என்ன காரணத்திற்காக...திடீர் தேச பக்தர்களின் நிலை என்ன?????
கட்சி வேறுபாடு இன்றி அனைத்துக் கட்சிகளும் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கொண்டுள்ளன என்பதை நிரூபித்துள்ளன .....
இப்பதான் சரியான திசை வந்துள்ளீர்கள்.
தண்டனை பெற்ற பின்பும் அரசியல்வாதிகள் ஜெயிலுக்கு போகிறார்களா என்று சந்தேகம். பொன்முடியார் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளார். ஆனால் அவர் ஜெயிலுக்கெல்லாம் போகவில்லை.