வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நல்ல சுய நலமற்ற மத்திய அரசு நமக்கு அமைந்திருக்கு. கஷ்ட நிவர்த்தி தேய்கிறது.
சலுகைகள் அனைத்தும் மேலும் மேலும் மக்களிடமே கொள்ளையடிக்கப்படும். அப்படி இங்கிருந்து அனைத்தையும் நாடுகடத்தவேண்டுமா? என்ன ஒரு கேனத்தனமான பொருளாதாரம் ?
பங்களாதேஸ் கள்ளக்குடியேறி ரோஹிங்கிய பிச்சைக்காரன் ஒனக்கு இந்தியாவில் என்னடா வேல
தமிழன் பெயரில் பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கிய மூர்க்கா ஒனக்கு இந்தியாவில் என்னடா வேல
மோடியை பாத்து கேட்கவேண்டிய கேள்வி
தினசரி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மென்பொருள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய படுகிறதே. அதற்கு வரி இல்லையா? கட்டபொம்மன் இருந்து இருந்தால்.. யாரை கேட்கிறாய் வரி? வரி, டேரிஃ, வேடிக்கை வானம் பொழிகிறது, பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது வரி எங்களோடு வயலுக்கு வந்தாயா? டிராக்டர் ஒட்டினியா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழினிவாழ் உழவருக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைத்து பணிபுரிந்தாயா? அல்லது மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் டாரிஃ?
இவ்வளவு சங்கடங்கள் உள்ள விஷயம் இது. இதில் எத்தனையோ மக்களின் வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பாதிக்கப்படும்.. ஆனால் நிறைய அறிவு ஜீவிகள் யூ ட்யூபில் வெட்டி ஜம்பமாக பலவற்றையும் பதிவிடுகின்றனர்.