வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதே போல தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் இருப்பதில்லை. எதிர்கட்சியினர் கூச்சல் போட்டால் அவர்களை காவலர்கள் உதவியுடன் வெளியே தூக்கி எறிந்து விட்டு ஆளும் கட்சியினர் மட்டும் தனியாக கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள். இதுபோல பாராளுமன்றத்திலும் நடத்தப்பட மஸ்ரீவேண்டும்
சகவாச தோஷம் எதிர்க்கட்சிகள் வெளிநாடாப்பெல்லாம் நடப்பதற்கு காரணம். எவன் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தாலும் அவன் தேச துரோகியாக தான் இருக்க முடிகிறது...
ஆளும் கட்சி, எதிர் கட்சி என சபையில் உட்கார வைக்காமல் அனைத்து கட்சி உறுப்பினர்களையும், பெண்கள் உட்பட, பெயர் வரிசையில் அமர்ந்து உரையாட சொல்ல வேண்டும். அதேபோல் கூச்சல் போடும் உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும். முதலில் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை நிறுத்த வேண்டும். ஜனநாயக கடமை கூச்சல் போடுவது அல்ல.
இன்று சட்டசபையில் அதிமுகவினர் அமளி சபாநாயகர் ஆக்சன் இன்று ஒரு நாளைக்கு சஸ்பெண்ட் . இந்த மாதிரி இவர்களையும் என் செய்யவில்லை லோக்சபாவில். அதுமட்டுமல்லாமல் அவர்கள் சம்பளம் எவ்வளவோ அந்த நாளைக்கு கொடுக்கக்கூடாது மற்றும் அதே அளவிற்கு Fine / அபராதம் கட்டவேண்டும். அப்போது தான் இது அடங்கும்,
எதிர்க்கட்சிகளுக்கு எம்பிகளுக்கு வரம்பு மீறி செயல்படுவதற்கு கட்டுப்பாடுகள் வேண்டும்... அலுவல் நேரம் மீன் அடிக்கப்படுகிறது
மீன் அடிக்கிறாங்களா ?