வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உபி அரசு நிர்வாக லட்சணத்தை பார்த்தீர்களா.
யாரோடும் ஒத்துப்போகாது.
மதக் கல்வியை மட்டுமே பயிற்றுவிக்கும் மதரசா களுக்கு மதசார்பற்ற அரசின் நிதியுதவி கூடாது. பொதுக்கல்வி மறுக்கப்பட்டால் அடிப்படை தீவீரவாத கல்வி மட்டுமே கற்பர்.
மத பெயர்களைச் சொல்லி மனித வேலைகளை தட்டி கழிக்கும் இது மாதிரி நிறைய பேர் அவர்கள் நம்பும் கடவுள், மனித உருவத்தில் அவர்களுடனே நடமாடி கொண்டிருக்கிறார் என்பது நம்பும் வரையில் இவர்கள் மாறமாட்டார்கள் சாமியோவ்.
இது என்ன பிரமாதம் நம்ம ஆளுகளுக்கு தமிழிலேயே பெயர் எழுத தெரியாது
முதலில் அவர்களை உருதுவில் பெயரை எழுத சொல்லுங்கள். அங்கு வெறும் மனப்பாடம் தான் நடக்குது.
இவர்களும் ஏதாவது கோட்டாவில் அரசு வேளையில் சேர்ந்துவிட்டால் ?
அங்கே மும்மொழி சொல்லிக் குடுக்கறாங்கோ ஹைன்.
1. மதத்தின் பெயரால் மூட நம்பிக்கை 2 இனவெறி 3 பயங்கர வாதம் மூன்று மொழி சொல்லிக்கொடுக்கிறாங்க மைன்
மதராஸாக்களை மூடவில்லை என்றால் திராவிடர்களை விட மோசமான ஒரு சமுதாயம் தொடர்ந்து உருவாக்கப்படும்.