வாசகர்கள் கருத்துகள் ( 31 )
மனு ஸ்மிரிட்டி எழுதியன் ப்ராமணர் அல்ல.அரச பரம்பரை. இப்பொழுது ஜாதி கலவரங்களுக்கு முக்கிய காரணம் அரசியல் கட்சிகள். பிராமணர் அல்ல.
ஒரு முதுமொழி உண்டு பட்டியை அடிப்பானேன் அதன் எச்சத்தை சும்ப்பானேன்
இவன் பேசியதற்கு இவனை செருப்பால் அடிக்க வேண்டும்
ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த முக்கியமான நபர்களிடம் இருந்து என் மகள், குடும்பம், நண்பர்கள், உடன் வேலை செய்பவர்களுக்கு கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை போன்ற மிரட்டல்கள் வருவதால் மன்னிப்பு கேட்கிறேன் .
இங்கே ஜாதி வேண்டாம் என்று பேசுபவர்களும், அரசியல்வாதிகளும் ஜாதியை அடிப்படையாக வைத்து வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ஒழிக்கக் குரல் கொடுப்பார்களா? திறமை அடிப்படையில் வரட்டும். பிராமணனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் அப்போது புரியும்.
அருமை அனுராக் காஷ்யப் நல்ல நடிகர் பிராமணர்கள் அவர்களின் முன்னோர்களைத்தான் திட்டி தீர்த்து கொள்ளவேண்டும் அவர்களால் தான் நீங்கள் இன்று இவ்வளவு இவ்வளவுக்கு கேவலமாக அடுத்தவரின் வாயில் உட்கார்ந்து இருக்கின்றீர்கள்
மனு சாத்திரங்களை எழுதியது பிராமணர்களல்ல. அரசர்கள் எனும் சத்திரிய வம்சத்தினர் தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எழுதியவை. உங்க அரபி புனித புத்தகத்தில் கூட பல குல, இன ஏற்றத்தாழ்வு வார்த்தைகள் உள்ளன. நாகரீகம் கருதி நான் குறிப்பிடவில்லை.
எங்கள் முன்னோர் எல்லோரையும் சம நோக்கில்தான் பார்த்தார்கள். ஆனால் நீங்கள் தூக்கி பிடிக்கும் ப்ர்யாணியுமா கேக்கும் தான் எல்லோரையும் ப்ராம்மணர்களையும் இழிவு படுத்தினர்.ப்ராம்மணன் ஒதுங்கிக்கொண்டான். மற்றவர்கள் ?அவர்களை தாங்கிக்கொண்டிருக்கிறீர்கள்
சாதீயம் எங்கும் தலையை விரிச்சுக்கிட்டு ஒன்னும் ஆடலை. அரசாங்கம் மற்றும் விளங்காத ஆட்சியாளர்களை கொண்டுதான் அது திரும்ப திரும்ப உயிர் பெற்று கொண்டு இருக்கின்றது. முதலில் திராவிடர் திருவாத்தங்களை ஒழித்தால் சாதீயம் மென்மை பெற்று விடும். பின்பு தானாக அழிந்து விடும்.
கட்டை விறல் இருப்பதால் மற்ற விரல்களுக்குப் பலம்.. கட்டை விரலை நீக்கிவிட்டால் மற்ற விரல்களால் பயனில்லை. அதனால்தான் இவர்கள் கட்டை விரல்களைத் தாக்குகிறார்கள் ....
பிராம்மணர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்ததால் பாஜக மத்தியில் மூன்றாம் முறை ஆட்சியமைத்ததா ??
இன்றய நிலையில் நாம நாட்டில் சாதி என்பது தீயாய் எரிந்து கொண்டு உள்ளது அதை யாரும் மறுக்க முடியாது இந்த இலைக்கு யார் காரணம்? ஆராய்ந்து பாருங்கள் வரலாற்றில் சில பக்கம் ரத்த கரை படிந்ததக்க உள்ளதே அதுக்கு யார் பொறுப்பு? ஒரு குறிப்பிட்ட சமூகம் தொடர்ந்து மற்ற சமுகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறதே அது ஏன்? யாரு அந்த சமூகம்? பாதிக்க பட்ட மாக்கம் இன்று கேள்வி காக்கின்றது அது தவறு என்றால் பாதிக்க வைத்தவனும் தவறு செய்தவனே அதை தட்டி கேட்டால் பொங்குவது முகாரி அற்ற செயலே அதுக்கு இந்திய சட்டம் இடம் அளிக்கிறது சேவை செய்கிறது இதை எப்படி மற்ற சமூகம் ஏற்று கொள்ளும்? மேலும் மேலும் ஏரியும் தீயில் என்னை விடும் செயலாகும் ஆண்டவன் படிப்பில் எவனும் உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை சில கற்குறிகள் தங்கள் படித்து விட்டோம் என்ற மமதையில் ஆடினால் அதுக்கு காலம் ஏற்றது அல்ல திருப்பி அடித்தால் நீ தங்க மாட்டாய் அடக்கி வாசி
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதை முதலில் யோசி, அது தவறு என்றால் நீ இப்போது அதே தவறை செய்து கொண்டிருக்கிறாய். பிறகு ஏன் பொங்குகிறாய்? தவறு என்று நீ சொல்வதை திருத்த இன்னொரு தவறா?
தமிழகத்தைச் சேர்ந்த எந்த பிராமணராவது சாதீய வன்கொடுமை அல்லது ஆணவக்கொலை செய்ததாக வழக்கு உண்டா? ஆணவக்கொலை செய்யும் சமூகங்கள் சாதியடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனரே. அது சரியா?.
நிலைக்கு பதில் இலைக்கு என்று எழுதிகிறாய், ஆண்டவன் படைப்பில் பதிலாக படிப்பில் என்று எழுதிகிறாய்.. தற்குறி , கற்குறி இல்லை , தங்கள் இல்லை தாங்கள். இப்படி எழுதியதற்கு அந்த முட்டாள்பய உன்னை அடிக்க வேண்டும்.