வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இந்த ஆள் மேக் இன் இந்தியா திட்டத்தைப்பற்றி பேச வக்கற்றவன். இவனது கூட்டணி கட்சிகள் இவனுடன் சேர்த்து ஊழல் திலகங்கள். இதுகாறும் ஊழல் செய்து பழக்கப்பட்டவர்களுக்கு ஊழல் மட்டுமே ்மேக் இன் இந்தியா திட்டம்.
படிப்பறிவற்றோரின் உளறல்கள்தான் காங் உறுப்புனர்கள் பேசுவது
அட பப்பு... உனக்கு இருக்கும் அறிவுக்கு நீ இத்தாலி அதிபராக வர வேண்டியவர்..... பாவம் இந்தியர்கள் உங்களின் தீவிரவாதிகள் ஆதரவு நிலைப்பாட்டை கண்டு..... உங்கள் கட்சியை நம்பாமல்.... தேர்தலில் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள்..... நீ வேண்டுமானால் பாகிஸ்தான் அல்லது இத்தாலியில் முயற்சி செய்து பார்க்கலாம்......அங்கே உனக்கு வளமான எதிர்காலம் காத்து கொண்டு இருக்கிறது.
இந்த லூசே மேக்இன் இந்தியா கிடையாது!!!
இவரும் இவரது கூட்டாளி கட்சிகள் திமுக உட்பட அனைவருமே சைனாவை எப்பொழுதும் ஒப்பிட்டு பேசி நமது நாட்டை சிறுமைப் படுத்துவதையே முழு நேர தொழிலாக வைத்துள்ளார்கள். ஜிடிபி குறைந்துள்ளது என்றால் வரி வருவாய் எப்படி மாதம் இரண்டு இலட்சத்தை தொடும். சாலைகளில் சைக்கிள்கள் இவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் பிரதான வாகனமாக இருந்தது. தற்போது மோட்டார் பைக்குகள் பிரதான வாகனமாக உள்ளது. மதிய நேரத்தில் நகர பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுகிறது. தனியார் பேருந்துகள் கூட மதிய நேரத்தில் இயக்குவது இல்லை. காரணம் பேருந்து பயணங்கள் குறைந்து மோட்டார் இரு சக்கர வாகனங்கள் அதிகரித்து தான் காரணம். திரு ராகுல் சைனா வின் உளவுத்துறையில் பணியில் இருப்பார் போல. எதற்கும் ரா உளவு அமைப்பு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
முழுக்க முழுக்க முளை மழுங்கிய மனிதன் ராகுல். அவனையும் விட முடியாமல் திணறுகிறது காங்கிரஸ். சீன பைத்தியம். நாடு கடத்தப்பட வேண்டியவன்.
ஸ்ரீ ஸ்ரீ பப்பு அவர்களே. 60 ஆண்டு காலம் எத்தனை "Make in இந்தியா " காங்கிரஸ் செய்து விட்டது. அது சரி திடீர் என்று அறிவு பூர்வமாக பேசுகிறீர்கள். யார் உங்களுக்கு நோட்ஸ் எழுதிக் கொடுப்பது. உங்களுக்கும், உங்கள் கட்சிக்கு பேச வாய் இல்லை.
பாவம. இப்படி உயிர் ள்ளவரை ஒருவரை புலம்ப வைத்து விட்டாரே. இரக்கமே இல்லையா , திரும்ப திரும்ப இப்பிணி இவரை பாராளுமன்றம் அனுப்பி மன கஷ்டத்தை கொடுக்க கூடாது.
சரிங்க பப்பூ ஜி, நீங்கள் ஆளும் மாநிலங்களில் ஜிலேபி தொழிற்சாலை, உருளையை தங்கமாக மாற்றும் தொழிற்சாலை எல்லாம் ஆரம்பித்து சீனாவுக்கு சவால் விடலாமே.
சூடு சொரணையே இல்லை...நேத்து தான் மோடி பாராளுமன்றத்தில் நன்றி உரை மூலம் கூறினார்