வாசகர்கள் கருத்துகள் ( 3 )
செய்ததற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லாததால் எல்லோரும் யோக்கியனுங்க மாதிரி பேசுவாங்க ...அறிக்கையும் கொடுப்பாங்க ...எப்போவோ நடந்ததை இப்போது எப்படி நிரூபிக்க முடியும் என்கிற மமதை தான் இதற்க்கு காரணம் ...
MGR did everything in a scientific manner without giving room for any suspicion.
மானத்தை அடமானம் வைத்து பொய்யுரைக்க வேண்டிய அவசியமில்லை நிச்சயமாக இந்திய பெண்களுக்கு இல்லை. பணம் தான் அவர்கள் இலக்கு என்றால், பல்லை காட்டி என்றோ பறித்து இருப்பார்களே. வருத்தப்படாத ஆண் மனித பிண்டங்கள் தான் வாய்க்கு வந்ததை சொல்லும். அம்மா என்ற நடிகர் சங்க பெயரை வைக்க அந்த சங்கத்திற்கு இனி தகுதியில்லை. பெயரை முதலில் மாற்றுங்கள். ஒரு விசாரணை அறிக்கையால் வெளிவந்து உள்ளது. நடந்த விசயங்களுக்கு சினிமா ஆசையால் வந்த வினை என அந்த பெண்கள் அமைதியாக தன்னையே நோந்து கொண்டு தான் இருந்து உள்ளன. இன்று தனது கருத்து பொய்யில்லை என்பதால் வழக்காக பதிந்து உள்ளன. வருத்தப்படாத இவர்கள் திமிர் இப்படியே இருந்தால், கலை துறை மூடுவிழாவை நோக்கி சென்று விடும். திரை அரங்குகளுக்கு பதில் இயற்கையோடு திறந்த வெளி மைதானங்களில் அயல்நாடுகள் போல் பொழுதை கழிக்க மக்கள் கற்று கொள்வார்கள்.