வாசகர்கள் கருத்துகள் ( 18 )
70 ஆண்டுகளுக்கு மேல் மணிப்பூரில் அமைதியின்மை நிலவுகிறது. UPA ஆட்சியில் 6 மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பந்த் நடந்ததுமுண்டு . இப்போது நடந்த கலவரம் கூட இடஒதுக்கீடு பற்றிய கோர்ட் தீர்ப்பின் பின்விளைவே.
அதற்கு ஜார்ஜு சோரஸ் போன்றோரை போட்டு தள்ளிடுங்க யுவர் ஹானர்
கலவரத்தை ஏற்படுத்தி அதுக்குள்ள மோடியை அழைத்து வந்து அவமானப்படுத்த கான்+கிராஸ் மற்றும் அதோட சேர்ந்த கொள்ளைக்காரனுங்க பெரிய பிளான் வச்சிருந்தானுங்க. இவனுங்க எப்பேர்பட்ட ஃபிராடுங்கன்னு அவருக்கு நல்லா தெரியும். இவனுங்க பிளான் எல்லாம் புஸ்ஸுன்னு ஆனப்புறம் அவர் என்ன செய்யணுமோ அதை செய்கிறார்.எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத மூடல் ஆட்சின்னு சாராய யாவாரி பேத்திகிட்டு இருக்காரே அப்போ இந்த கையேந்தும் கூட்டம் ஏன் பேசவில்லை?
எத்தனை மணிநேர வருகை? எத்தனை மக்களை நேரில் சந்தித்தீர்கள்? பயம்மா இருந்தது, இல்லே?
மணிப்பூர் கலவரங்களுக்கு முக்கிய காரணங்கள் சர்வதேச போதைக்கடத்தல் தான். அவர்கள் மணிப்போரின் ஒரு சாராரை மூளை சலவை செய்து, மியான்மர் - அன்றையை பர்மா - வழியாக போதை மருந்து வணிகம் செய்தார்கள். அவர்கள் அந்த சாராரை மணிப்பூரில் உள்ள மலைப்பகுதியில் போதை பொருள் உற்பத்தி செய்யவைத்தார்கள். அதிலிருந்து நல்ல வருமானம் அவர்களுக்கு அனைவருக்கும் கிடைத்தது. அந்தப் பகுதிக்கு வேறு யாரையும் அந்த சாரார் அனுமதிப்பதில்லை. இதனால் சிறு இரு கலவரங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தன. இதை நமது மத்திய போதை ஒழிப்பு அதிகாரிகள் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்துவற்கான வேலைகளை செய்யும்போது அந்த சாரார் போராட்டம் நடத்தினார்கள். அதுவே பின்னாளில் இனக்கலவரமாக மாறி அதிக உயிர்சேதம், பொருள்சேதம் ஆகி மணிப்பூர் ஒரு கலவர பூமி ஆகிவிட்டிருந்தது. அந்த சமயத்தில் பிரதமர் அங்கு போயிருந்தால் அவரை தடுப்பதற்கு இந்த சர்வதேச போதைக் கும்பலும் நமது நாட்டிலுள்ள நமது நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஒருசில அரசியல் கட்சிகளும் திட்டமிட்டதை அறிந்த மத்திய உளவுத்துறை பிரதமரை அங்கி செல்ல விடாமல் தடுத்தார்கள். இந்த இரண்டு வருடங்களில், போதை பொருள்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட விட்டாலும், மிக அளவில் குறைக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக மியான்மர் அரசை அணுகி, இந்திய மியான்மர் எல்லைகளை பலப்படுத்தி, இப்போது ஓரளவு அமைதி மீண்டும் திரும்பியுள்ளது. எனவே தான், இதுதான் சரியான நேரம் என்று பிரதமர் மோடி அவர்கள் அங்கு சென்றுள்ளார்கள்.
Ippadi pesi pesiyae tamilan saaga thaan poraan
தேர்தல் படுத்தும் பாடு அடடே, தேர்தல் வந்ததும் நம்ம பிரதமருக்கு மணிப்பூர் ஞாபகம் வந்து விட்டது, புதிய திட்டங்கள், கட்டடங்கள் , தொழில்கள் என்று தூள் பண்ணுகிறார். இந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் தான் இருந்தாரா ? அல்லது வெளி நாட்டில் இருந்தாரா? எட்டி கூட பார்க்க மனம் இல்லை ஒரு உதவியும் கிடையாது , அட, அவர் போக வேணாம், உள்துறையை அனுப்பி பேச்சு வார்த்தைகளை தொடங்கியிருக்கலாமே ஏன் செய்யவில்லை ?இப்போது " மணிப்பூரை மாற்றுவோம் " , நல்ல நாடகம் இந்தியா முழுதும் உள்ள மக்களே உஷார் குறிப்பாக பிஹார், மணிப்பூர் மக்களே உங்களுக்கு அருமையான வாய்ப்பு வருகிறது சந்தர்ப்பவாதிகளை துரத்தி அடியுங்கள், உண்மையான சேவகர்களை அடையாளம் கண்டு அவர்களை கொண்டாடுங்கள், அப்போதான் உண்மையான முன்னேற்றம்
தசரத மாங்காய் கருத்து
இந்த நேரத்தில் அந்த மக்களிடம் என்ன வேண்டுகோள் வைக்கவேண்டுமோ அதைத்தான் பொருப்புடன் பேசியுள்ளார். மணிப்பூர் பற்றி எரிய வேண்டும்னு நினைப்பவர்களுக்கு வயிறு எரிவதில் ஆச்சரியமில்லை.
இதுக்கு முன்னாடி இருந்த அமைதியை சீர் குலைத்தது யாரு? அதுவும் நாங்க தான்.
ஆம்மம் நீ ஒரு ஊசி போன வடை