வாசகர்கள் கருத்துகள் ( 6 )
140 கோடி பேருக்கு 4 கோடி மக்களின் வரிப்பணம் வீணாக கடலில் கலக்கிறது...அட்டை பூச்சிகளை விட கொடிய ஜந்துக்களை நசுக்கி பொசுக்க வேண்டும்
ஜனநாயகத்தை ஒலித்துக்காட்டும் சர்வாதிகாரத்தின் பிரதிபலிப்பு
பாஜாகா ஆட்சில பொருளாதாரத்தில் எங்கெல்லாம் முன்னேற்றம் நடக்கிறதோ அங்கெல்லாம் சோரம்போன சோரஸ் இடதுசாரி டூல்கிட் ஆளுங்க இப்படியான கேனத்தனமான போராட்டங்களை செய்து அமைதியைக் குலைத்து வரும் தொழில் முதலீடுகளை தடுக்க முயல்கின்றன. பொது இடங்களில் இவர்கள் வேண்டுமென்றே சிறுநீர் கழிப்பது குப்பைகளை போடுவதும் பெண்களையும் சுற்றுலா பயணிகளையும் தொந்தரவு செய்வது ரோடுகளில் கண்டபடி ஓடுவது வாகன ஓட்டிகளை மிரட்டுவது என பல அசிங்கமான விஷயங்களில் இந்த கும்பல் ஈடுபடுவதை நேரில் கண்டேன். இப்படியான செய்கைகளை செய்து உலக தொழில் சமூகத்தை இங்கு முதலீடு செய்வதிலிருந்து தடுகின்றனர்.
இட ஒதுக்கீடு காங்கிரஸ், திராவிட இயக்கம் கொண்டுவந்த அரசியல் சூழ்ச்சி. இதில் உள்ள நுட்பமான பிரித்தாளும் சூழ்ச்சியில் நீதிமன்றம் சிக்கி வருகிறது. சாதி இட பெயர்வு, உள் ஒதுக்கீடு போன்ற குளறுபடிகள் எந்த தரவும் இல்லாமல் வகுக்க பட்டவை. 10 ஆண்டு கால சாதி இட ஒதுக்கீடு மாநில கட்சிகள் வாக்கு வங்கி உருவாக்க சாதி குழுக்கள் ஏற்படுத்தி, சட்டங்களால் 100 நோக்கி பயணிக்கிறது. பயன் பாதிப்பு புள்ளி விவரம் பெற்று நீதிபதி தீர்வு காண விரும்பவில்லை. மாநில சட்ட பேரவை ஏதோ ஒரு மகாசபை போல் தீர்மானித்து நீதி வழங்கி வந்தது. தேச ஒற்றுமையை சிதைக்க இட ஒதுக்கீடு ஒரு கருவியாக மாறி வருகிறது.
இவர் உண்ணாவிரதம் இருக்கிறார். அரசு செவி சாய்க்கவில்லை என்றால் ஐந்து லட்சம் பேர் திரளுவார்கள் என்று கூறுகிறார். எங்கிருந்து எப்படி கூடுவார்கள் ? பின்னணியில் யார் இருக்கிறார்கள் ? அரசில் எத்தனை வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும் ? மக்கள் தொகை பெருகப் பெருக செலவினங்கள் கூடிக் கொண்டே போகிறது. ஒரு பக்கம் வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை அவ்வளவு அதிகமாக இல்லை. அரசுக்கு எங்கிருந்து பணம் வரும் ? தமிழகத்தில் எடுத்துக் கொள்ளுங்களேன். அரசு வேலை எவ்வளவு பேருக்கு கொடுக்க இயலும் ? தற்காலிக வேலை தான் கொடுத்து வருகின்றனர். தொகுப்பு ஊதியம் வழங்கப் படுகிறது. கஜானாவில் காசு எங்கே ? இலவசம் வேண்டும், வேலை வாய்ப்பும் வேண்டும் என்றால் அரசிடம் பணம் எங்கிருந்து வரும் ?
தேர்தல் ஆணையம் அந்த ஐந்து லட்சம் பேரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து விடும், சத்தமில்லாமல்