வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி மிக நல்ல செய்தி . சிம்பொனி இசையை இசைத்து உலகுக்கு தமிழரின் பெருமையை உணர்த்தியவர் இளையராஜா.அவரின் என்றும் இனிமை குன்றாத 80s பாடல்கள் மூலமாக ,முடிவற்ற ஆனந்த நிலையில் மனதை லயிக்க செய்பவர். ஆம் இசை ஞானம் மூலம் மனம் ஒன்றிய பரவச நிலையை ,பாமரனும் அடைந்திட வித்திட்டவர் இளையராஜாதான். ஆம் இசை யோகம் தந்த அககுருவை போற்றுவோம் .இசை யோகி இளையராஜாவின் புகழ் யுகங்கள் தாண்டியும் நிலைத்திட இறைவன் அருள் புரியட்டும் - என்றும் இளையராஜாவின் ரசிகன் என்ற பெருமிதம் ஒன்றே போதும் - வாழும் கணங்கள் யாவும் தித்திப்புடன் மகிழ்ச்சியில் திளைத்திட .
இவர் சிக்க மாட்டார் வேற வேல ய பாக்கலாம்
இந்திய இசையின் தலை மகன். வாழ்க பல்லாலாண்டுஓங்குக அவர் புகழ்
both are geniuses in different fields
Thats Mr. Narendra Modi ji Our PM
இப்போ திராவிட சனாதன எதிரி தத்திங்களுக்கு எரியுமே : : : முக்கியமா கிறிஸ்தவ சின்ன தத்திக்கு உடம்பு பூராவும் எரியுமே .
நல்ல மனிதர்களை சந்திப்பது மகிழ்ச்சியை தரும்.
ஸ்டாலினோடு சந்திப்பு பற்றி ரொம்ப comment பண்ணல .
மேலும் செய்திகள்
இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வர்
14-Mar-2025