வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இந்த நேரத்திலாவது ஒன்றுக்கும் உதவாத எல்லா அரசியல் தலைவர்களும் மக்களுக்கு ஆதரவாக இருந்து, நம் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக இருந்து, குறிப்பாக மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவாக இருந்து ஒரு முறையாவது நாட்டுக்கு சேவை செய்யவேண்டும்.
நாளை நடக்க உள்ள போர்க்கால ஒத்திகையை ராணுவம் அல்லாத சிவிலியன்ஸ்கள் சிறப்பாக பயின்று மற்ற சிவிலியன்ஸ்களுக்கும் பயிற்றுவிக்க வேண்டும். ஜெய் ஹிந்த்..
உள்நாட்டில் உள்ள தேசத்துரோகிகளை இனம் கண்டு அவர்களை முதலில் காலி செய்ய வேண்டும். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
இதைத் தேடவும்..... Security Drills To Be Held At 244 Locations As India-Pakistan Tensions Spiral | Full List..... வடவிந்திய தொலைக்காட்சிகளில் முழு விபரம் அறியலாம் ..... தமிழக தொலைக்காட்சிகள் குழப்புகிறார்கள் ....
நேருமாமாவால் வந்த பிரச்னை இந்த அளவுக்குக் கொண்டு விட்டது .... இனி காஷ்மீர் அவர்களது நினைவுக்கே வரக்கூடாது .....
பாகிஸ்தானிய தீவிரவாதிகளையும் ராணுவ தலைமையையும் பிய்த்து எறியுங்க கலகத்துக்கு பின்தான் அமைதி.
மே 4 அன்று இஸ்ரேல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப் பட்டது. மே 5 அன்று 20 இஸ்ரேலிய விமானங்கள் ஹவுத்தி போராளிகள் மீது குண்டு மழை பொழிந்தன. நம்மூரில் சினிமா ரிலீஸ் மாதிரி டெய்லி அப்டேட்ஸ் மட்டும் தான் வருகிறது
எல்லை மாநிலங்களை விட பாகிஸ்தானில் இருந்து தொலைவில் இருக்கும் மேற்கு வங்கத்தில் அதிக இடங்களில் போர் ஒத்திகை
நமது ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்.
மேற்குவங்கம்- 31 இடங்கள் ராஜஸ்தான்- 28 இடங்கள் ஏன் ஏன் ஏன் ???காரண காரியமில்லாமல் இந்த முடிவு எடுக்கப்படவில்லை???இது நிச்சயம்
,மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு தேர்தல். அது தான் காரணம்