வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ராணாவை அள்ளிக்கொண்டு வந்ததைப் போன்று, நீரவ்+ மெஹுல்+ மல்லய்யா ஆகிய மூவரையும் ஆளும் மத்திய அரசு கொண்டு வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. 2029க்கு முன்பு கட்ச தீவும் நம் வந்தாக வேண்டும். அதையும் ஆளும் பாஜக அரசு, ஜம்முவை எப்படி 370யை விளக்கி பாரத தேசத்துக்கு உள்ளே கொண்டு வந்ததோ, அதேபோல இதையும் செய்து விடும் நம்பிக்கை உள்ளது. இவை அனைத்தும் காலஞ்சென்ற காங்கிரஸ் ஆட்சியில் நடந்தேறியவை என்பது யாவரும் அறிந்ததே.
என்னவோ போங்கள் இதுவரையில் ஒருவனையும் இங்கே கொண்டு வரவில்லை. லண்டனில் இருவர் usa யில் ஒருவர்
சாமான்ய மனிதனிடம் ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும் ஒரு லட்ச ரூபாய் கடன் கொடுக்காத இந்த வங்கிகள் இவரைப்போன்றோருக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுக்கும் வங்கி அதிகாரிகள் மீது முதலில் நடவடிக்கை வேண்டும். ஒரு அதிகாரியை தூக்கி சிறையில் அடைத்தால் தான் அடுத்த அதிகாரிக்கும் பயம் வரும்.
இந்த டிராமா எடுபடாதுன்னுதான் நினைக்கிறேன். ஏற்கனவே நாங்க பலமுறை மல்லையா டிராமா பார்த்துட்டோம். ஐநூறு கோடி சுருட்டுன லலித் மோடியை காப்பாத்தோ காப்பாத்துன்னு காப்பாத்துனவங்க இறந்தே போயிட்டாங்க. மல்லையாவை மக்கள் மறந்தே போயிட்டாங்க. தென் ஆப்பிரிக்கா போனபோது இந்த சோக்சியை நம்ம பெரிய மனுஷன்தான் மத்தவங்களுக்கு அறிமுகமே செஞ்சு வச்சாரு.
உலகம்சுற்றும் வாலிபன்.
முதலில் இவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும். வங்கி கணக்குகள் முடக்கப்படவேண்டும்.அப்புறம் எப்படி வெளிநாடு ஓட முடியும். நீதிமன்றங்கள் முதலில் இதை செய்ய வேண்டும்.
Just by confiscating their properties and assets in India, will not prevent escape from India . These guys are doing international business and definitely will have assets in foreign countries . They will not stave at that places. Unless we reciprocal agreement , extradition is very difficult and time consuming process. Even in India , Indian courts are very reluctant to order extradition of any accused persons to foreign lands.
Fraud பண்றவங்க மட்டும் தான் இந்த உலகத்தில் நல்லா வாழ முடியும் போல