வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தமிழக மக்களுக்கான உரிமைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடந்த 60 ஆண்டுகளாக தமிழனின் ஒட்டு மொத்த உரிமையும் திராவிடர் மாடல் விட்டு கொடுத்தது. ஆயிரத்துடன் ஆயிரத்தி ஒண்ணு...
தமிழக அரசு இலவசங்களில் தான் கவனம் செலுத்துகிறது. அதனால் தடுப்பு அணை கட்ட பணமில்லை. குறைந்தது மத்திய அரசின் நிதியுதவியுடன் கர்நாடகம் அணைகட்டி, தண்ணீரை சேமித்து, அவர்கள் விவசாயம் செய்ய தமிழகம் உதவ வேண்டும். தானும் பலனடையமாட்டோம். அடுத்தவனையும் பலனடைய விடமாட்டோம் என்ற கொள்கை தவறு. மேகதாது அணைகட்ட தமிழக அரசின் அனுமதி தேவை இல்லை. உச்சநீதிமன்றம் அனுமதி கொடுக்கும்.
கார்நாடக மேகதாதுவில், தமிழகம் ராசி மணலில் அணை கட்டுவதே சிறந்த தீர்வாக அமையும்
அறிக்கை தாயாரிக்க கூடாது என்று வாதிட்டு வாதாடி நிறுத்தி இருக்க வேண்டும்!
Supreme court and as well Cauvery Management Board blindly refuse to construct the Megdoot dam based on the input submitted by Tamilnadu. Cauvery is flowing in Tamilnadu more than the distance covered by Karnataka but Tamilnadu or any States of Kerala or Puduchery have failed to construct the check dams to impound the precious water. Let the Supreme Court and Cauvery Management Board directs the Tamilnadu Govt to produce the details of the precious water flow in the Ocean. Merely making foul cry against Karnataka is only serve for political purpose and this is causing the public on both the States as and when the clash erupts between the States. When the Nature gives bountiful rain, the Govts failed to utilise the water in a proper way.
மேகதாது அணையை கர்நாடகா கட்டுவதற்கு தமிழகத்தில் பெரிய அளவில் ஒன்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதிலும் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஆளும் கட்சியிலிருந்தோ, காங்கிரஸ், கம்முனிஸ்ட் கட்சியிலிருந்தோ, மற்ற அல்லக்கை கூட்டணி கட்சியிலிருந்தோ, விவசாய பெரு மக்களிடமிருந்தோ பெரிய போராட்டம், ஆட்சேபனைகள் என்று எதுவும் தெரிவிக்கவில்லை. ஆக ஏதோ ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆகவே, தமிழக அரசு சார்பில் மேகதாது அணையைக் கட்ட ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்து விடலாம். கர்நாடகா தாராளமாக கட்டிக் கொள்ளலாம்.
மாநில உரிமைகளை தங்கள் சுயலாபத்துக்காக அடகு வைத்த கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.... ஆஹா ... ஆணையம் பிற்பிக்கும் உத்திரவுகள் அனைத்தும் 100 சதவீதம் பின்பற்றப்படும் யுவர் ஆனர் .. ஏற்கனவே நைசாக கச்சத்தீவை விட்டுக்கொடுத்தோம்.... காவிரி படுக்கையில் மீத்தேன் எடுக்க நாங்களே நைசாக ஒப்பந்தம் போட்டோம். பின்னர் எதிர்ப்பு கிளம்பியபின் நாங்களே அவற்றை மீண்டும் கேட்போம்... இதுதான் எங்கள் பண்பாடு.... வழக்கம்...
காவிரி இறுதித் தீர்ப்புபடி தமிழகத்துக்கு 177.5 டிஎம்சி நீர் கொடுத்தாக வேண்டும். எக்காரணம் கொண்டும் மறுக்க முடியாது.அதற்கு மிஞ்சிய நீரைத் தேக்கி வைக்கவும் பயன்படுத்தவும் கர்நாடக அரசுக்கு உரிமையுள்ளது. நமது மாநிலத்தில் அணைகட்ட வழியில்லாத நிலையில் அங்கு கட்டுவதையும் எதிர்ப்பது நியாயமில்லை. சக திராவிட மாநிலத்தையே நம்ப மாட்டேன் என்பது ஈவேரா காட்டிய வழியா?