வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ரஷ்யா இன்னும் பத்து பர்சண்ட் தள்ளுபடி குடுப்பாங்க. நமக்கு நல்லதுதான்.
அப்பாவிக்கு டாஸ்மாக்கில் பத்து பெர்செண்ட் விலை குறைச்சா குடும்பதோட டாஸ்மாக் போவாரு...
ரஷ்ய அதிபர் உக்ரைன் அதிபர் இருவரையும் கண்டிப்பாக இந்திய மக்கள் வரவேற்ப்பார்கள்
ஏற்கனவே நீங்கள் கொடுத்த நல்ல ஆலோசனையை கேட்டு இருந்தால் இந்த போர் என்றோ முடிவுக்கு வந்து இருக்கும். இந்த போர் உலகின் பல நாடுகளை அனு ஆயுத தாக்குதல் இலக்காக ஆக்காமல் ஓயாது. மனித குலம் ஒரு பேரழிவை நோக்கி வேகமாக பயனளிக்கிறது. பல கோடி மக்கள் வெகு விரைவில் சொர்க்கம் சென்று சேரும் நேரம் நெருங்கி விட்டது.
ரஷ்யாவுடனான போரின் முதல் நாளில் இருந்தே நாங்கள் இந்தியாவுக்கு நன்றி உடையவர்களாக இருக்கிறோம் என இன்றைக்கும் கூறியுள்ளது உக்ரைன்.ஆனால் போரைத் தூண்டி விட்ட நாட்டின் தற்போதைய அதிபர் ரஷ்யா,உக்ரைன் போருக்கு இந்தியா தான் காரணம் என அதிகார மமதையில் மன நோயாளியைப் போல் உளறிக் கொண்டுள்ளார்.
செஞ்சோற்று கடன்தீர்க்க சேராதஇடம்சேர்ந்து வஞ்சனையில் வீழ்ந்தாயேஅய்யா ஜலன்ஸ்கி வருவதை எதிர்கொள்ளய்யா ,நீயும் வருவதை எதிர்கொள்ளையா .
சும்மாவே அந்த கூறு தப்பிய கோமாளி ட்ரம்ப் எது சாக்குன்னு திரியிரான் இந்த லெட்சணத்தில் இந்த உக்ரைன் கோமாளி நம் நாட்டின் பிரதமர் மோடியை மத்தியஸ்தம் பண்ணுவதற்கு அழைத்தால் கடுப்பில் கூடுதலாக 100 % சதவீதம் வரி போடுவானே!
உலக மக்களின் நன்மைக்காக இந்தியா எப்போதும் உதவ வேண்டும். அதில் உறுதியாக இருக்க வேண்டும். யாரும் நமக்கு எதிரி கிடையாது என்பதை எப்போதும் நாம் உணர்த்த வேண்டும். எல்லோரும் நமக்கு வேண்டும். அதை மோடிஜி அவர்கள் நன்றாக நல்வழிப்படுத்துகிறார்கள். அனைத்து போர்களும் முடிவுக்கு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
There is tough competition for Nobel peace prize, between Modi and Trump.
There is tough competition for Nobel peace prize, between Modi and Trump.