வாசகர்கள் கருத்துகள் ( 25 )
பப்பு குட்டிக்கு இன்னிக்கு என்ன ஆச்சு ...நேஷனல் ஹெரால்ட் ஞாபகம் வந்துடுச்சா
அந்த வாய்ச்சவடால் பேச்சுக்குத் தானே மக்களும் மதிமயங்கி ஓட்டுப் போடுகிறார்கள்!
அவர் ஆட்சியில் என்னென்ன நன்மைகள் செய்தார் என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்..... அதனால் தான் உங்களை தேர்தலில் விரட்டி அடித்து விட்டார்களே உங்களை விட்டுட்டு அவரை பிரதமாராக தேர்ந்து எடுக்கிறார்கள்..... நீங்கள் 50 ஆண்டுகள் ஆட்சி செய்த போது கிழித்த கிழிப்பு மக்களுக்கு தெரியும்....... அதனால் நீங்கள் வாயால் வடை சுடும் வேலை பார்க்க வேண்டாம்.
மோடியை மரண வியாபாரி என்று வாய் கூசாமல் பிரச்சாரம் செய்தவர்கள் தானே இவர்கள்? இப்ப மட்டும் அறிவு வளர்ந்துட்டுதா? ஏதோ நானும் இருக்கேன் நானும் இருக்கேன் பாத்துக்கோங்க.. அவ்வளவுதான்..
தற்போது வாய்ச்சவடால், வாய் ஜாலம் காட்டுவதில் தமிழகம்தான் நெம்பர் ஒன் அதிலும் அண்ணன் சீமாண் தான் பஸ்ட். பொய்ஜாலம், பித்தலாட்டம், புளுகு, புனைசுருட்டு, மோசடி, ஏமாற்று, கொலை, கொள்ளை, ஊழல், சுருட்டு ect இதெல்லாவற்றிலும் எப்போதும் நெம்பர் ஒன் திமுக கும்பல் மட்டுமே.
முதிர்ச்சியற்ற, பொருப்பில்லாத சிறுபிள்ளை பப்பு. நீதிமன்றங்களும் , தண்டனை அளிக்காமல் வெறும் வாய் வார்த்தையாக எச்சரிக்கையோடு இவரை விட்டு விடுகிறார்கள். அநேகமாக கான் கிராஸை புதைத்து விட்டுத்தான் பப்பு ஓய்வார் . அந்த நல்ல காலத்தை விரைவில் எதிர்பார்ப்போம்
எதிர்கட்சியாக இருந்தும் உங்க குடும்ப சொத்துக்கள் பன்மடங்கு அதிகரிப்பது எப்படி?. அபார வளர்ச்சி.
பப்பு சீனாக்காரன் எழுதிக்கொடுத்ததை படிக்கிது.
வாய் ஜாலம் இப்போது உதவுகிறது.
வறுமையை ஒழிப்போம் என்று வாய் ஜாலம் செய்த கட்சி பொறாமையால் பிதற்றுகிறது. கடந்த பத்தாண்டுகளில் மோடியின் கீழ் ஏற்பட்ட வளர்ச்சி பிரம்மாண்டம். எல்லா மாநிலங்களும் பயன் அடைந்திருக்கின்றன. வறுமை ஒழிப்பு பற்றி உலக நிறுவனங்கள் பேசுகின்றன. உலக தலைவர்கள் மோடியை கொண்டாடுகின்றனர். குடும்பம் தாண்டி யோசிக்க முடியாத காங்கிரஸ் தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்டது.