வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிபர்களுடன் தொலைபேசி மூலமாக பேசி, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர நமது பிரதமர் முயற்சிக்கலாம். நான் ஈரான் நாட்டு தலைவர்களுக்காக பேசவில்லை. அங்கு போரில் பரிதவிக்கும் குழந்தைகள், பிணியாளர்கள், வயதானவர்களுக்காக வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். அவ்வளவுதான். போரினால் பெரியதளவு நாசம் ஏட்படுத்தலாம். ஆனால் பேச்சுவார்தையால் அமைதியை நிலைநாட்டமுடியும். யோசியுங்கள்.