வாசகர்கள் கருத்துகள் ( 35 )
எதை எப்படி எங்கு சொல்ல வேண்டும் என்று பிரதமருக்கு எவனும் கற்று கொடுக்க
அதிபருடன் பேசியது தினமலர் தவிர யாரும் பதிவு செய்ய வில்லை .
அப்படின்னு சங்கிகள் மட்டுமே சொல்கின்றனர், அவர் ஒன்றும் அப்படி சொன்ன மாதிரி தெரியவில்லை!
வேணு. தமிழகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்ற சொன்ன உலகநாடுகள் எவை எவை. எப்ப சொன்னது எங்கே சொன்னாங்கன்னு ஒரு லிஸ்டு குடுங்க பார்க்கலாம்.
இந்த செய்தி அமெரிக்க ஊடகங்களிலேயே வந்துள்ளது.
இதுக்குதான் அந்த குடும்பத்து ஊடகங்களை புறக்கணியுங்க என்று சொல்றோம்.
காமெடி செய்வதில் பப்பு சீமான் விடியல் ரேஞ்சுக்கு ட்ரம்ப் போயிட்டமாதிரி தெரியுது. ஆகையால் அதை சீரியசாக எடுத்துக்க வேண்டாம்.
துஷ்டனை கண்டால் தூர விலகு. அமெரிக்காவிடம் கொஞ்சம் இடைவெளி விட்ட நட்பே நல்லது.
போர் நிறுத்தம் பற்றி அமெரிக்காவின் அதிபருக்கு முதலில் எப்படி தெரிந்தது? இந்தியாவோ அல்லது பாகிஸ்தான் தானே செய்தியை முதலில் சொல்லியிருக்க வேண்டும்? டிரம்ப் ஏன் பல இடங்களில் மீண்டும் மீண்டும் மார்தட்டி சொன்னார்? 37 நாட்கள் கழித்து இப்போது கூற காரணம் என்ன? தனது மான் கி பாத் உரையில் அப்போதே ஏன் மறுக்க வில்லை? இந்த பூசி மெழுகுற வேலையெல்லாம் வேணாம். காங்கிரஸ் கேட்பதில் அர்த்தம் உண்டு. பிரதமர் முறையாக பாராளமன்றத்திலோ அல்லது இந்திய மக்களிடத்திலோ பதில் சொல்ல கடமை பட்டவர்.
எதற்கு சொல்லவேண்டும்... இந்திய மக்கள் எல்லாம் தெரிந்தவர்கள்
அமெரிக்காவில் டிராமா டிரம்புக்கு ரேட்டிங் குறைந்துள்ளது. அதனை சரிசெய்ய சூரியன் உதிப்பது கூட தன்னுடைய உத்தரவால் என்பது போல பொய் பேசுகிறார். பைடன் பேசாமல் நாசம் செய்தார். இவர் பேசியே அழிக்கிறார்.
அண்ணா ... டிரம்ப் க்கு மார்க்கெட் இருக்கு இல்ல...That is not our Problem. போர் நிறுத்தம் பற்றி உடனடியாக டிரம்ப்-க்கு எப்படி தெரிந்தது என்பதே மில்லியன் டாலர் கேள்வி. அந்த கேள்விக்கு இன்றுவரை யாரும் பதில் சொல்லவில்லை. Why Why ?
டிரம்ப் சீமான் போன்று வாய்க்கு வந்ததை உளறுகின்றார் , போர் நிறுத்தத்திற்கு இரண்டு நாள் முன்பு டிரம்ப் போர் பற்றி கூறியதை படித்து பார்க்கவும் , இத்தாலி காங்கிரஸ் ஆட்சியில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் சவால் விட்டது , இன்று பெகல்ஹாம் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை , இந்த போருக்கு பின் டெல்லியில் பாக்கிஸ்தான் கொடி பறக்கும் என்று உளறினார் , அந்த விழாவில் கலந்து கொண்ட ஒரு சிலர் இன்று உயிருடன் இல்லை ....
பாகிஸ்தானை முதலில் ஒரு நாடாக பார்க்க கூடாது , அங்கு ராணுவம் அந்த நாட்டை கொள்ளை அடிக்க இந்தியாவையும் , தீவிரவாதிகளையும் கேடயமாக பயன்படுத்துகின்றது , அங்கு ராணுவம் பல தொழில்கள் செய்கின்றது , அங்கு இது வரை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு அதிபர் கூட முழு பதவி காலம் முடியும் வரை பதவியில் இருந்தது இல்லை , ஒரு சில அதிபர்கள் தூக்கிலடப்பட்டு உள்ளனர் .... ...
ஏலே நீ யாருலே எப்ப பாத்தாலும் குறுக்க மறுக்க ஓடி வந்து வெறுப்பு கருத்தா போட்டுகிட்டு இருக்க ஓரமா போ அங்கிட்டு...
பாகிஸ்தான் ராணுவ தளபதி, இந்திய ராணுவ தளபதியிடம் போரை நிறுத்தச் சொல்லி தொலைபேசியில் பேசிய உரையாடல் கண்டிப்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கும். அந்த உரையாடல் பதிவை இந்தியப் பொதுமக்களிடம் பகிர்ந்துகொண்டால் காங்கிரஸ் கூவுவதை தடுக்கலாம்.
இருந்தா தானே குடுப்பாங்க....
தமிழ் நாட்டின் சமூக நீதி காவலர் ஒரு போன் போட்டு டிரம்ப் கிட்டே பேசி போரை நிறுத்த சொன்னார் என்று சொன்னாலும் ஆச்சிரியம் ஒன்றுமில்லை
அடடே.. என்ன ஒரு திறமை.
முதல்ல ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் களவானிங்க சீனாவுடன் செய்த ஒப்பந்தத்தை பற்றி பாராளுமன்றத்தில் விளக்கம் கொடுக்க வேண்டும்