வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சமூக ஆர்வலர்கள் கெளரி லகேஷ், டபோல்க்கர், கல்பூர்கி ஆகியோர்களை புண்படுத்தாமல் கொன்றது யார் ?
முதலில் அனைத்து ஜாதி இன இந்து மக்களை பாகுபாடின்றி கோவிலுக்குள் அனுமதியுங்கள்
புண்படுத்த மாட்டோம் என்று தான் சொன்னோம், போட்டுத் தள்ள மாட்டோம் என்று சொல்லவில்லை என்பாரோ?
சிறந்த மக்களாக பண்படுத்துவோம் தவிர, யாரையும் புண்படுத்தமாட்டோம்.
"Hobsons choice" is an idiom that means a situation where there seems to be a choice, but there is only one option. It can also refer to the illusion that multiple choices are available.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில், சிறுபான்மையினருக்கு நிகழும் பாதிப்புகள் பற்றிய நிலவரம் எல்லோருக்கும் தெரியும். மாற்று மதத்தினரை புண்படுத்தாத சகிப்புத் தன்மை கொண்ட நாடு தான் நம் பாரத தேசம். அரசியலில் கட்சி மாறுவதைப் போல, பயத்தினால் இஸ்லாமியப் படையெடுப்பு சமயத்திலும், சூழ்நிலை சந்தர்ப்பங்களினாலும் மதம் மாறிய நம் சகோதரர்கள் இன்று நம் பாரதத்தில் சுதந்திரமாக பெரும்பான்மையினரை குறை கூறி பேச முடிகிறது என்றால், அதற்குக் காரணம் மத்தியில் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதால் தான். யார் மனதையும் புண்படுத்தாத, சகிப்புத் தன்மையுடன் என்றென்றும் நம் தேசத்திற்கு உண்மையான சேவை செய்து வரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை போற்றிடுவோம்..
வாழ்க RSS வளர்க இந்து ஒற்றுமை. நான் இங்கு இந்து என்று சொல்வது இந்தியாவில் வாழும் அனைவரும்.இஸ்லாமிய நாடுகள் கூட இந்தியாவை ஹிந்துஸ்தான் என்றுதான் அழைக்கிறார்கள்
நிஸார். எங்களுடைய மதம் யாரையும் துன்புறுத்த கூடாது னு சொல்லுது .. எங்களுடையமதகோட்பாடுபடி நாங்க நடக்கிறோம்.. ஆனால் நீங்க மத கோட்பாட வேறுவிதமாக தான நடக்கிறிங்க.. வெடிகுண்டு மதவாதம் தான உங்க கலாச்சாரம். . .பிப்ரவரி 14 கோவை தொடர்குண்டு வெடிப்பு நடத்துனது நீங்க தான
வேற்றுமையில் ஒற்றுமை ஹிந்துக்கள் மட்டுமே கடைபிடிக்கின்றனர். பிற மதத்தினர் அவ்வாறு நினைப்பதில்லை.
Jai RSS