வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இந்த பிராந்த் கிஷோர் அமெரிக்க CIA மற்றும் Deep state ஜார்ஜ் சோரோஸின் கைக்கூலி... இவருக்கு முன்பு டில்லியின் மாஜி முதல்வர் ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால்தான் Deep state ன் கைக்கூலியாக இருந்தவர்.இவர் நல்லவன் வேடமிட்டு இந்தியாவிற்கு எதிராக பல சதி வேலைகளில் ஈடுபட்டு கடைசியில் மக்களால் புரிந்து கொள்ளப் பட்டு தோற்கடிக்கப் பட்டார். அமெரிக்காவின் CIA, Deep state, மற்றும் ஜாரஜ் சோரஸின் ஓபன் சொசைட்டி இவர்களின் முக்கிய நோக்கம் இவர்களால் உருவாக்கப் பட்ட நபர் இந்தியாவில் எதுவும் சாதிக்க முடியவில்லை என்றால் அந்த நபரை அவர்கள் அப்படியே கை கழுவி ஓரம் கட்டி விடுவார்கள் அதனால்தான் இந்த கெஜ்ரிவால் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார்.இப்போதைய அவர்களின் அடுத்த இலக்கு இந்த பிரசாந்த் கிஷோர்தான் இவர் இந்த நான்கு மாதத்தில் மூன்று தடவை அமெரிக்கா சென்று வந்து விட்டார் எனக்கே தெரிந்த இந்த விஷயமெல்லாம் நம் இந்திய உளவுத்துறைக்கு எப்படி தெரியாமல் போனது என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம் அதற்கு விடை விரைவில் கிடைக்கும்
சைதாப்பேட்டை தலைவர் முன்னாள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அவர்களே எப்படி பாருங்கள் இவர்கள் அபாண்டமாக குற்றம் கூறுகிறார்கள் தமிழ் குடிமகன்களுக்காக நீங்கள் எப்படி ஓய்வில்லாமல் உழைக்கிறீர்கள்
தீம்க்காவுக்கே பொய் சொல்ல யோசனை சொன்ன மேதை... அடிமை உடன்பிறப்புக்கள் முட்டுக்கொடுப்பதைப்பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.
2014 இல் முதன் முதலில் 15 L என்று பொய்யை சொல்லி கொடுத்தவர் இவர் தான்
Retain the 40% votes. Split the remaining 60% votes into multiple small, small pieces. Thats the Mantra of DMK.
பாஜக காரனுங்க இப்படிதான் பொய்யா பேசுவானுங்க
அறிவாலயத்துல அடைப்பு எடுக்கிற வேலையை மட்டும் பாரு உன் அறிவுக்கு மீறிய எந்த கருத்தையும் பதிவிடாதே!
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் சொல்வதையே பாஜகவினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே, அது தான் உங்கள் அடியாட்கள் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை எல்லோரும் இருக்கிறிர்களே!
ஆதாரம் இல்லாமல் தான் நீங்கள் ஊழல் செய்கிறீர்க்ளே. இது பேர் தான் scientific ஊழல். எந்த ED , சிபிஐ வந்தாலும் உங்களை புடிக்க முடியாத அளவுக்கு ஊழல் செய்கிறீர்கள். ரஜினி சொன்னது போல் உங்களை ஆண்டவன் நினைத்தாலும் மாற்ற முடியாது.
அதேபோல் நாங்கள் பிரதமர் மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்த போது குஜராத் மதக் கலவரத்தில் மூவாயிரம் சிறுபான்மை இனத்தவர்களைக் கொன்றார் என்று ஆதாரம் இல்லாமல் குற்றம் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?
டீம்காவுக்கு வேலை பார்த்தவன் வேற எப்படி இருப்பான் >>>>
திருட்டு திராவிடணுவுக்கு வரிந்து கட்டி வேலையை செய்த போதே தெரிந்த ரகசியத்தை அமுல் படுத்த தீர்மானித்து விட்டீர்கள் யென்பது தெரிகிறது.
இப்படி தான் இங்கு ஒருத்தன் தோலை உரித்து விட்டார்கள்
யுனெஸ்கோ அவார்டு வாங்கிய ஈ.வெ. ராமசாமியின் தோலை ஏற்கனவே உரித்து விட்டார்களே ஒஹோ சமீபத்தில் முதல்வர் ராமசாமி படத்தை மேஜையில் வைத்து திறந்து வைத்து அவமானப் பட்டாரே அதை சொல்றியா?
நிச்சயம் மறுக்க முடியாது. ஊழல் சக்திகளுக்கு வேலை செய்தவன். இப்போது கட்சி தலைவன். கட்சி நடத்துறதுன்னா சும்மாவா? அடுக்கு பணம் எங்கிருந்து வருமாம்? விசாரித்து உள்ளே தள்ளவேண்டும். தேசத்துரோகிகள் வெளியே இருந்தால் நாட்டுக்கு ஆபத்து.