வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இப்பதெரியுது தமிழகத்தில் நடக்கும் கற்பழிப்புகளில் ஈடுபட்ட எந்த குற்றவாளியும் ஏன் கைதாவதில்லை என்று.
இதற்கு முன்பும் ஒரு சில ரைடுகள் இவர் வீட்டில் நடந்தன. அவை எல்லாம் என்னவாயிற்று. ஏதாவது சிக்கியதா? அவர் தண்டிக்கப்பட்டாரா?
எப்படிப்பட்ட பெயரை வைத்து சம்பாதித்திருக்கான் இவன். சட்டமானது இப்போதெல்லாம் விலைக்கு வாங்கப்படுகின்றதோ என்கிற சந்தேகமே அதிகம் வருகின்றது. உழைத்து சம்பாதித்த மாதிரி அவனுக்கும் சில ஜென்மங்கள் வரிந்து கட்டிக்கொண்டு வரும். இவன்போன்றோரை போகஃசா சட்டத்தில் கைது செய்திருக்கணும். அமலாக்கத்துறையின் செயல்பாடு என்பது அதற்கு பின்னரும் இந்த நபர் வேறு பாலியல் சேவையில் சம்பாதித்திருப்பாரோ என்கிற எண்ணத்தில் விசாரிப்பது தேசத்தொண்டு என்றுதான் சொல்லணும்.
பல ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் மீது குற்றச்சாட்டு இருந்தது .... அதுவும் குந்த்ரா மீது பலான தொழில் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு இருந்தது .....
ஒன்றிய அரசின் ஏவல் துறை எஜமானார்களின் கட்டளையை செவ்வனே செய்து வருகிறார்கள். எதற்கான குறியோ இந்த ரைடு
200 ரூவாவுக்கு கூவி கூவியே உங்கள் தன்மானத்தை விற்று விடாதீர். உங்களின் மேல் இறைவனின் பார்வை உள்ளது. தண்டிக்கப்படும் காலம் விரைவில்.