வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பொதுவாக இந்த நிலைமை எதிரிக்கும் வரக் கூடாது...ஆனால் இந்தக் கேரள மக்கள்...யாரையும் மதிக்கத் தெரியாதவர்கள்...நாங்கள் தான் பெரிய இவர்கள் என்ற திமிரும் அதிகம்...இவர்கள் இனியாவது திருத்திக் கொள்ள வேண்டும்...இல்லையேல் இப்படி...இயற்கைச் சீற்றதுக்கு இறையாவதை...அந்த ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது...சொல்லப் போனால்...இவர்களும்...சிங்களர்களைப் போல....இன வெறியர்களே....அந்த ஆண்டவனே பார்த்துக் கொள்ளட்டும்...தமிழர்கள் அனைவருடனும் இணங்கி செல்ல தயார்...நம் தமிழர்களைத் தான் யாரும்...நம்மவராக ஏற்றுக் கொள்வதில்லை...
அன்று வயநாடு பாதிக்கப்பட்டது. இன்று எந்த நாடும் பாதிக்க கூடாது. ஆகையால் கேரளா அரசு முன்னெச்சரிக்கையாக எல்லாம் தற்காப்பு நடவடிக்கைகளையும் எடுத்து மக்களை காப்பாற்றவேண்டும். பிரச்சினை ஆனபின் அழுதுபுலம்புவது வீண்.
கனமழை கொட்டி தீர்க்கிறது... நான் கேரளாவில் இருக்கிறேன்