வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மாவீரன் மருதநாயகம் படத்தை ஏன் தடுத்து நிறுத்தினார்கள்
இவருக்கு இந்த தண்டனை பத்தாது
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...எல்லாம் சரியாகிவிடும். நம்ப வேலையைப் பார்ப்போம்?
சரியான தண்டனை . விவாசாயீ மக்களை கேவலமா பேசுனே .
ஏன்டா கண்ணா உன்னோட டீசியில் ஜாதி இருக்கிறதென்று கிழித்து வீசி விட்டாயா. ராமசாமி நாய்க்கர் என்றுதான் சொல்லிக்கொண்டர். எங்கே போய் முட்டி கொள்ளபோகிறாய்.
கண்டிப்பாக படம் வெளி வராது, வந்தால் கங்கண ரணாவத், கண் காண ரனாவத் ஆக கூடும்
இவள எல்லாம் 100 நாள் வேலைக்கு
கங்கனா மேடம், இந்தியாவின் நீதி மன்றங்கள் தேச , சமூக மற்றும் ஹிந்து விரோத மன்றங்களாகி விட்டன. இந்தியாவின் வருங்கால ஹிந்துக்களை காப்பாற்ற வேண்டி எல்லாம்.வல்ல ஈஸ்வரனை பிரார்த்திப்போம்.
பெயருக்குப் பின்னால் சாதியை குறிப்பிடும் நபர்களின் கமெண்டகளை ஏன் ஊக்குவிக்கிறது?
எமெர்ஜென்சியில் பாதிப்புக்கு உள்ளான பல்லாயிரம் குடும்பங்களின் ஒட்டுமொத்த துயரத்தை கங்கனா விவரித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் அவர் பாஜகவின் எம் பி. அதுதான் இவ்வளவு பெருகும் கண்ணில் கடுப்போடு தடைக்கு துடிக்கின்றார்கள். படத்தை பார்த்துவிட்டு மட்டுமே விமர்சனமோ கருத்துக்களோ சொல்லணுமே தவிர வரும் முன்னரே தடை செய்ய துடிப்பது சரியல்ல. செய்யாததை சொல்லி இருந்தால் கோர்ட்டுக்கு செல்வது நியாயம் எனலாம். படமே ரிலீஸ் ஆகாத நிலையில் எத்ரக்காக கோர்ட் மூக்கை நுழைக்கணும்? இந்திராவை கொன்றது எந்த சமூகத்தை சார்ந்தவர், அதன் பின்னர் அந்த சமூகத்தினரை பழி தீர்த்த கட்சியினர் யார்? கங்கனா அவர்களா செய்தார்..அல்லது இல்லாததையும் பொல்லாததையுமா சொல்லிவிட்டார்? கோர்ட்டில் இருப்பவர்கள் இன்னும் சட்டபுத்தக்தை ஆழ்ந்து படித்து தெரிந்துகொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்படுதல் நீதிக்கு பங்கம்தான் தரும். கட்சி அரசியலில் சினிமா பந்தாடப்படுகின்றது
நீ எப்படி yah ... அது குள்ள படம் பார்த்த
மேனகா மீதான தனிப்பட்ட வெறுப்பு முழு சீக்கிய சமுதாயத்தின் மீதே திரும்பியது. பிந்தரன்வாலேவை வளர்த்தது. ஹிந்துக்களையும் நாட்டையும் பாதுகாக்க உருவான சீக்கிய சமுதாயம் தவறானவர்கள் பின்னால் செல்லக்கூடாது. இப்போது AAP, காங்கிரசை ஆதரிக்கும் சீக்கியர்கள் தங்களை தீவீரவாதத்துக்குள் தள்ளியது யார் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும்.