வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கேவலமான மிருகங்கள். கடுமையான தண்டனை இல்லாததால் இப்படி நடக்கிறது.
Unbelievable.
இவளுக்கு விருதுக்கு வேண்டிய அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலித்து ஆவன செய்யவேண்டுமாய் கோருகிறோம். திராவிட பின்னணி இல்லாவிட்டாலும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் என்கிற கொள்கையின் அடிப்படையில் பரிசீலிக்கலாம்.
அந்த அரசு அலுவலக பியூனுக்கு முறைகேடாக வரும் பணத்தை இந்த பாவக் குழியில் போட்டு செலவு பண்ணியுள்ளான் ....
புருசனிடம் பிள்ளையை கொடுத்திருக்கலாம், இப்போ புருஷன், பிள்ளை, கள்ள உறவு எல்லாம் போச்சு, இனி இதை ஜெயிலில் வேண்டா வெறுப்பாக அனுபவிக்கலாம்,
காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் .காதலன் கைதுபற்றி செய்தியை காணோம். எல்லா மாநிலங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் இருக்கின்றனவே,தேவை இல்லாத குழந்தைகளை அங்கு விட தெரியாதோ? குழந்தைகள் பாதுகாப்பு அரசு துறையோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ இதை விளம்பரம் செய்யவேண்டும்.மக்களின் மனப்போக்கு வெகுவாக மாறிவிட்டது.
காதலுக்காக மகனை கொலை செய்தவள் வேறு ஒரு காதலனுக்காக இந்த கணவனை போட்டுத்தள்ள மாட்டாள் என்பது என்ன நிச்சயம்...
அதென்ன திருமணத்துக்கு மீறிய உறவு.? கள்ள தொடர்பு . சொல்லவேண்டியதுதானே ஓப்பனா. திருட்டு திராவிடத்தில் ஆரம்பித்தது நிற்கவில்லை.
இவளல்லவோ தர்ம பத்தினி திருமணம் செய்யவே பல இளைஞர்கள் இன்று பயப்படுகிறார்கள் திருமணம் செய்யாமல் இருந்திலாவது கொஞ்ச நாட்கள் நிம்மதியாக உயிரோடு வாழ்ந்துவிட்டு போய்விடலாம் இப்படிப்பட்ட கண்ணகிகள் வாய்த்தால், கட்டியவனுக்கு விரைவில் வாய்க்கரிசி கண்ஃபர்ம்
கலியின் கொடுமைகளில் இதுவும் ஒன்று