வாசகர்கள் கருத்துகள் ( 19 )
வடிவேல் மாதிரி சொல்லனும்னா.. ரெண்டு பேர்ல "லீடிங்"ல இருக்கிறது யாரு..? யாருக்குத் தெரியும்..??
பல ரௌண்டு வந்ததிற்கு பின்னால்
இது எத்தனை நாளைக்கு ?
என்னது? காத்துதான் வருதா??
திருமணம் செய்து கொண்ட பிறகு மனைவியை தவிக்க விட்டு ஓடிப் போவதை விட இந்த மாதிரி திருமணம் செய்து வாழ்வது எவ்வளவோ சிறந்தது!
பெற்ற மகளையே தனக்குப் பிறந்த மகளில்லை. பெற்றவளும் தனது மனைவியல்ல எனக் கைவிட்டது யார்?. பொய் வழக்கு போட்டு கோர்ட் படியேறி பத்திரிக்கை ஆசிரியரை சிறையில் தள்ளியது யார்?.
புத்தர் திருமணமானவர். இருப்பினும், அவர் தனது மனைவியை விட்டு வெளியேறி உண்மையைத் தேடிச் சென்றார். அவரது மனைவி தனிமை வாழ்க்கை வாழ்ந்தார். அவரது மனைவியின் பெயர் யசோதரா. மகாவீரரும் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், அவரும் தனது மனைவியை விட்டு வெளியேறி துறவியானார். அவரது மனைவி தனிமை வாழ்க்கை வாழ்ந்தார். அவரது மனைவியின் பெயர் யசோதா. நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்?
மோடி மனைவி மோடி என்னை தவிக்க விட்டு விட்டார் என்று என்று சொன்னார்களா? முரசொலி விடுதலை படிக்கிறவன்கள் நிலமை இவ்வளவு மோசமா இருக்கும்ன்னு இப்ப தெரிஞ்சுகிட்டேன். இவன்களுக்கு ஒழுக்கம் என்பதே இருக்காது போல. இவன்களுக்கு 1 புடிக்காது. ஆனா 1+1, 1+2, 1+3 இதெல்லாம் புடிக்கும். புருடா கட்டுமரம், பேராசை அன்பழகன் எல்லாம் உதாரணம்.
எதுக்கு உங்க கதை எல்லாம் ஆமாம் உங்க புது மனைவி கர்பமா வேணுகோபால outsourcing ஆ
My hearty congratulations ❤️ ♥️ ♥️
இந்த மொய்த்ரா இந்து தெய்வங்களை விமர்சிப்பவர். மேற்கு வங்கத்தில் வழிபடும் காளியை பற்றி கொச்சையாக பேசியுள்ளார் என்பது செய்தி.
அது ஒன்னும் இல்லீங்க புது மண தம்பதி தானே வேறு ஒன்றும் இல்லை இளமை ஊஞ்சல் ஆடுது
60 ஆம் கல்யாணமா?
திருமணத்தையே கொச்சைப்படுத்தும் சமூகம்.