வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இதே ஊழல் மாடல் அரசா இருந்தா கோட்டாட்சியர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்கும் . எனினும் மது எனும் அரக்கனுக்கு மொழி , மதம் என்று எதுவும் இல்லை , ஒழிக்கபடவேண்டிய ஒன்று
சரி யா பாருங்கள் பாரதிய ஜனதா பார்ட்டி ஆளும் மாநிலமா இருக்க வாய்ப்பில்லை , உத்தமமான மாநிலம் அங்கே அப்படி அதுவும் கடவுள் மாநிலங்கள்
மத்திய பிரதேஷ் பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலம் தான்
பள்ளி மாணவிகளுக்கு மதுபானம் விற்ற அந்த கடைக்காரனை முதலில் உதைக்கவேண்டும். அந்த கடைக்கு சீல் வைக்கவேண்டும். அந்த மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து அவர்களையும் உதைக்கவேண்டும்.
கடைக்கு உடனடியா சீல் வெக்கான எப்போ விசரணை புண்ணாக்குன்னு ஆரம்பிச்சாங்களோ, அங்கேயும் திராவிட மாடலில் ஊத்தி மூட ஏற்பாடு நடக்குதுன்னு தெளிவாயிடிச்சு.
பாட்டிலுக்கு மேலே எவ்ளோ வெச்சு விக்கிறாங்க?
தேறிடுவாங்க.
நன்றாக படிக்குது. நல்ல வேலைக்கு போகுது.
டபுல் என்ஜின் சாக்கடை
ஓடாத என்ஜின் ?
ஆட்டத்தை ஆரம்பித்துவைத்தது தமிழ்நாடுதானே ? இப்ப என்ன செய்வீங்க
அதிகம் இந்தியாவில் படித்தவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறாங்க,
வாயை புடிச்சு ஊத்திட்டாங்களா ?
பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்திலும் அரசு மதுபான கடையா? அதுவும் பள்ளி மாணவிகளுக்கு விற்பனையா? வேதனை, வேதனை. எல்லாம் காலத்தின் கோலம். வேறு என்ன சொல்ல இருக்கிறது.
மற்ற மாநிலங்களுக்கு புதிதாக இருந்தாலும் திராவிடர்களுக்கு இது புதிதல்ல. கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டிய நடைமுறை.