வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கோபாலபுரத்தை ஒரு மாபெரும் அருங்காட்சியமையமாக அறிவிக்கப்படுமா விரைவில் முன்பே அதை ஒரு மருத்துமனையாக மாற்றுவோம் என்று யாரோ எப்போது சொன்னார்கள் போலுள்ளதே அது காற்றிலே போய்விட்டது
அப்படியே ராஷ்ட்ரபதி பவனையும் சேர்த்திருந்தால் உலக அதிசயங்களுள் இதுவும் ஒன்றாயிருக்கும்.
சரியாகச்சொன்னீர்கள் கேள்வி கேட்க ஆளில்லை மக்கள் வரிப்பணத்தில் நூலகம் சிலை பூங்கா என்று தன் தகப்பன் பெயரை வைத்துள்ளதற்கு வெட்கமில்லையா இல்லை நீ தான் கேட்டுபாரேன்?
மக்கள் பணத்தை நல்ல வழியில் செலவு செய்வது நலமே. முந்தய அரசுகள் போல கஜானாவை வீட்டுக்கு கொண்டு செல்லாமல் இருந்தால் சரி....
கேள்வி கேட்க ஆட்கள் இல்லை மக்கள் வரிப்பணத்தில் விளையாட வேண்டியது தான்
உங்க திராவிட மாடல் எஜமானரிடம் கேட்க வேண்டிய கேள்வியை மானங்கெட்டு மத்தியரசை நோக்கி எதற்கு கேட்கிறீர் திரு கோபாலபுர கொத்தடிமை முருக் அவர்களே
மேலும் செய்திகள்
பாரம்பரிய கட்டடங்கள் பாதுகாக்க ரூ.10 கோடி
31-Jan-2025