வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மதசார்பின்மையை காப்பாற்றும் நீதிமன்றத்தை நினைத்தால் நமக்கு அப்படியே
பரவாயில்லை ஹிந்துக்களின் தீர்ப்புக்கு தான் 200 வருடங்கள் ஆகும் முஸ்லிம்களுக்கு உடனே கிடைக்கிறது ஹிந்துக்களின் வரி எப்படியோ நல்லபடியா பயன்பட்டால் சரி
இதே போல் இன்னொரு மதத்தில், ஆண்கள் கோரும் விவகாரத்துக்கு மனைவிகள் தராமல் இருக்கிறார்களே சாமி. . இதுவும் மாற்றலாமே .
பொது சிவில் சட்டம் கொண்டுவந்தால் ஒருதலைப்பட்சமாக விவாகரத்து கோர முடியாது முடியும் என்றாலும் நீதிமன்றம் மட்டுமே வழங்க முடியும் - அங்கு கணவரின் அல்லது மனைவியின் வாதங்களும் அதற்கு ஏதேனும் மறுப்பு இருந்தால் அதன் காரணங்களும் ஜீவனாம்சம் போன்ற அங்கு விஷயங்களும் அலசி ஆராயப்படும்
இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு பொது சிவில் சட்டம் கொண்டு வருவதுதான் ....
இப்போ புரிகிறதா, பொது சிவில் சட்டம் ஏன் தேவை என்று?
விவகாரத்துக்கான சரியான காரணம் கோர்ட்டில் தெரிவிக்கபட வேண்டும் அல்லது யாரு படிக்கபடுகிறார்களோ அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும் அதுவே சரியென்று நான் நினைக்கிறேன். அதோடு குழந்தைகள் யாருடன் இருந்தால் நல்லது என்பதையும் ஆராய்ந்து அவர்களின் வளர்ப்புக்கு இருவரின் பங்கு இருக்க வேண்டும்.
அதற்காக தான் அனைவருக்கும் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கூறுகிறார்கள். திருமணம், விவாகரத்து குடும்பக்கட்டுப்பாடு, குழந்தைப்பேறு எல்லாம் அனைவருக்கும் ஒன்று போல் ஆகி விடும்.
விவாகம் புரிய இருவர் சம்மதம். விவாக ரத்து செய்ய ஒருவர் கோரிக்கை மட்டும் தான் வரும். மனைவி கோரும்போது, கணவர் எப்படி சம்மதிப்பார்? கணவர் சம்மதம் கேட்பது சரியா? சில காலம் பின், வரதட்சணை முடிந்த விவகாரம். ஆனால், பெற்றோர், பிள்ளைகள் இருந்தால், வாழ்வதற்கான தேவைக்கு யார் பொறுப்பு என்று மன்றம் முடிவு செய்ய வேண்டும். ஒரு நாட்டில் இரு சட்டம் கூடாது.
கணவரின் ஆதிக்க மனப்போக்கையே இந்த நிகழ்வு காட்டுகின்றது. தொடர்ந்து விசாரணை கோருவதை அவர் கைவிட்டிருக்க வேண்டும். விருப்பமில்லா பெண்ணிடம் ஆதிக்கப்போக்கை காட்டி பயமுறுத்தி விவாகரத்தை தடுக்க பார்ப்பது எந்தவகையில் நியாயமோ. பெண்கள் ஓரளவுக்கு துணிந்து காலப்போக்கிற்கு ஏற்ப மாறிவிட்டார்கள் ஆண்களில் சிலரின் இதுமாதிரியான போக்கை கண்டிக்கவேண்டும் கோர்ட்டிலும்.